Lakshmimurugan
Well-Known Member
சாவித்திரி அம்மாவுக்கு இருக்கும் அக்கறை கூட பாட்டியாகிய ஜமுனாவுக்கு இல்லை.
ம்க்கும்இந்தக் கேள்வியெல்லாம் இப்போ கேட்டிட்டா கடைசிலே என்ன கேட்பான் பானுக்கா..பொறுமை.
இந்தக் பதிவுலே நிறைய முக்கியமான நிகழ்வுகள் சொல்லியிருக்கேன் பானுக்கா..கதை எப்படிப் போகப் போகுது, முடியப் போகுதுண்ணு சொல்லிட்டேன்..நீங்க கண்டு பிடிக்கலையே
thanks for the comment..stay blessed banu akka..
Jamuna Mathiri aalungalukku enna thevai nnu avangalukkae theriyathu
Ethil santhosam endrun theriyathu
Ivangala thaniya veedu pathu vaithidanum
Avanga share panam vaithu avangala vazhiya sollanum
Appothan avangalukku puriyum
Gauri oru amma VA yosikirsthu super
Paravailla surya VA konjam matha try panra
ம்க்கும்
எல்லாம் பார்த்தேன் பார்த்தேன்
இந்த ஜமுனா பீடையோட அடாவடி அட்டூழிய ராமாயணமே பெருசா இருக்கு
அதை சொல்லி முடிக்கவே நேரம் போறலை
இதிலே எங்கேயிருந்து நாங்கள் எல்லோரும் பழசு இங்கேயே இருக்கோம் நீதான் புதுசா வந்தவள்ன்னு சொல்லி கௌரியை ஜமுனா வெளியே போற அளவுக்கு பேசப் போறாள்ன்னு எப்படி சொல்லுறது?
எங்கேயிருந்து கௌரி வீட்டை விட்டு போறதைப் பத்தி சொல்லுறது?
கௌரி குழந்தைகளுடன் போவாளா? இல்லை தனியாக போவாளா?
ஊத்த வாயை வைச்சுக்கிட்டு எதையாவது எக்குத்தப்பா ஜமுனா பேசி குழந்தைகளுடன் கௌரி வீட்டை விட்டு போனால் வாய் மூடி சிவா வேடிக்கை பார்ப்பானா?
"போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே"-ன்னு பாடிட்டு சிவா கம்முனு இருப்பானா?
சிவசங்கரின் குண்டலினி சக்தி வேலை செய்யாமல் அவன் கௌரிசங்கராக மாறாமல் சதாசிவம் வெறும் சாதாசிவமாகவே இருக்கப் போறான்னு நீங்க தீர்மானம் செய்ததை நான் எப்படி என்னவென்று சொல்வது?
ஆனால் கௌரி வெளியே போனால் அவளை சிவசங்கர் கல்யாணம் செய்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே?
கௌரியே குழந்தைகளுக்காகத்தானே இவனைக் கல்யாணம் செய்தாள்
அது தோல்வியாக நீங்க விடுவீங்களா?
எங்கேயிருந்து விஜிக்கு அவள் ஆசைப்பட்டபடி அவங்க பங்குப் பணத்தை வெங்கடாசலம் கொடுக்கப் போறதை சொல்லுறது?
(இதை சொல்லியிருக்கிறேன்)
எங்கேயிருந்து ஜமுனா மூதேவி விஜியிடம் படாதபாடு படப் போறதை சொல்லுறது?
ஆனால் ஜமுனாவுக்கு நல்லா நல்லா வேணும்
இதிலே பாத்ரூம் போக மிட்நைட்டில் சூர்யா எழுந்து கொள்வதை சொல்லி புதுசா ஒரு கோராமையைக் கிளப்புறீங்க
பெட்டிலேயே போவதற்கு எழுந்து பாத்ரூம் போவது பெட்டெர்தானே
இதிலே சதாசிவம் or கௌரி உஷாராக என்ன இருக்குன்னுதான் எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு
ஏன் சதாசிவம் சாம்பசிவத்துக்கு இளைய பொண்ணு பாத்ரூம் போறது தெரியாதா என்ன?
இவனுடைய ஆசை அன்பு ஜமுனா நொம்மாவை என்னன்னு இரண்டு வார்த்தை அதட்டி கேட்டாலே அந்த குழந்தை சரியாகி விடுவாளே