அடேய் அருள்வேலு
கொஞ்சமா ரொமான்ஸ் பண்ணுடா
சின்ன வயசுலேயே கடலை மிட்டாய் கொடுத்து அன்பழகியை கரெக்ட் பண்ணியிருக்கிறான் கேடிப் பயல் அருளு
ஆனாலும் கனகவேலு வாயைக் கொடுத்து இப்படி வாங்கிக் கட்டிக்க வேண்டாம்
அப்பனை மாதிரி அருளும் இரண்டு கல்யாணம் செய்வான்னு கனகு நினைத்து விட்டானோ
போடா அப்பா சுப்பா நீயும் வேண்டாம் உன் கட்சியும் வேண்டாம்ன்னு மவன் சொல்லிட்டானே
ஸோ சேடு கனகு
அப்புறம் ஒட்டுக் கேட்டியான்னு தான் வரணும், மிலா டியர்
ஒட்டுக்கு கேட்டியா ன்னு ஊடால எதுக்கு ஒரு கு வருது?
அருமையான பதிவு மிலா.கோதை பேரை மாத்தி கூப்பிட்டு கிருஷ்ணா வாழ்க்கையில் அவ அப்பா கும்மியடிச்சார்னா,ஊமை என நம்பி வந்து கிருஷ் தனக்கு தானே ஆப்பு வச்சுட்டான். கோதை இவ்வளவு பேசுவான்னு தெரிஞ்சா வந்திருப்பானா.
கடலை மிட்டாய்ய போற போக்குல தூக்கி போட்டுட்டு போறானே என நெனச்சா,கடலை மிட்டாய் கடைல என்ன பார்த்த ஞாபகம் இல்லையான்னு கேட்கறான்,சின்ன வயசுல கடலை மிட்டாய் கொடுத்தா,கன்னத்துல முத்தம் கொடுப்பியே மறந்துட்டியான்னு கேட்கறான்.
என்னடா நடக்குது...அருளுக்குள்ளே ஒரு காதல் மன்னன் இருக்கறதும்,அன்பை விரும்பறதும் தெரியாம வாழ பிடிக்கலைன்னு சொல்லிட்டா.அருளும்,அன்பை விரும்பறதை சொல்லாமலேயே அவளை விட்டுட்டு போய்ட்டான்.இப்போதாவது மனசு விட்டு பேசட்டும்ஊருக்கே மைக்செட் போட்டது போல பேசறானாஅரசியல்வாதி வேற எப்படி பேசுவான்..
அடப்பாவி...பொண்டாட்டி போய்ட்டா அனுதாப ஓட்டு கிடைக்கும்னு வாய்கூசாம சொல்றானே கனகவேல்.மனுசனா இவன்.அப்பா சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டும் அருளா இது.என் பொண்டாட்டிய மருமகளா ஏத்துக்க முடியலைனா,கட்சியில் இருந்து விலகிக்கறேன், வேற குடும்பமா இருந்துக்கறேன்னு சொல்லி அசத்திட்டான்.