மிகவும் அருமையான நாவல்,
லதா பைஜூ டியர்
நடுவில் நடுவில் கொஞ்சம் பயமுறுத்தினாலும் இலக்கியனுக்கு அறுபதாம் கல்யாணம் செஞ்சு வைச்சுட்டீங்க
அதுக்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ் போடுறேன், லதா டியர்
ஒண்ணுமே தெரியாத ஸ்கூல் படிக்கும் சின்னப் பொண்ணு யாழினி இலக்கியன்-ங்கிற அருமையான மனிதனை கல்யாணம் செஞ்சு இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்து படிக்க வைச்சு ஆளாக்கி பொண்ணு பையனுக்கு கல்யாணம் செஞ்சு ஓரகத்திகளையும் சகோதரிகளையும் அரவணைச்சு அறுபதாம் கல்யாணமும் செஞ்சு தன் வாழ்க்கையை யாழினி அழகாய் வாழ்ந்து சாதனை படைத்து விட்டாள்
அடுத்த நாவல் "பிரம்மனின் தூரிகை"யை சீக்கிரமா ஆரம்பிங்க, லதா டியர்