fathima.ar
Well-Known Member
ஆமாம், ஆமாம், '' வாணி '' கதையில் ஹீரோ வீரபாண்டியன் சொல்லுவாரே, பொன்ஸ் செல்லம்
ஹேய் நீங்களும் ரமணியம்மா விசிறியா? "வாணி " ( மதுரவாணி - வீரபாண்டி ) தானே பொன்னும்மா. நான் பதியும்போது கூட அதை நினைத்தபடியேதான் பதிந்தேன்
வாணி.. எனக்கும் பிடிக்கும்..