திட்டும்பொழுது கொடுமைபடுத்தும்பொழுது எவ்வளோ ஈசியா செய்தியே வாணா இப்போ அவ்வளோ சுலபமா சமாதானம் பண்ண முடியுமா...
விடாமல் முயற்சி பண்ணு உன் பொண்டாட்டி சீக்கிரம் ராசி ஆகிடுவா...
பொண்டாட்டியை சமாதானம் பண்ணுவது எப்படினு எவனாவது புக் போட முடியுமா ? அப்படியே போட்டாலும் அடுத்த புது ட்ரேண்ட் மாறிடுவாங்க....
நிலாவுக்கு கோபம் இருந்தாலு காதல் குறையவில்லை. வாணன் போடுற எல்லா பிளானும் சொதப்புது பார்க்கலாம் என்ன நடக்க போகுதுனு.அருமையான பதிவு மிலா. வாணன், சுசிலா மேல் கொண்ட பாசம் தெரிந்தும் நடிப்பதாக சொன்னவள்,அவனை விட்டு பிரியவும் முடியாமல்,வெறுக்கவும் முடியாமல் தவிக்க.
அவர்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிலாவை சமாதானம் செய்தால் தான் பேசுவேன் என கூறி சுசிலா,வாணனிடம் கூறி விட்டார்.கணவனை கண்டாலே பிடிக்கவில்லை என சொல்பவள்,குழந்தைகளின் பெயர் கணவன் பெயர் போல இல்லைனு குறையா இருக்கு.
வாணன் குதிரையில் வந்து பூங்கொத்து கொடுத்து மனைவியின் மனதை கவர்ந்து சமாதானம் செய்ய
நினைக்க,குதிரை செய்த சதியால் வாணனும் விழுந்து,நிலாவையும் விழ வைத்து திட்டு வாங்கியது
தான் மிச்சும்.
புத்தகம் படிச்சும் பிரயோஜனம் இல்லை,குதிரையில் வந்து மானம் தான் போச்சு, அடுத்து வாணன்,சுசிலா சொன்னது போல நிலா காலில் விழ வேண்டியது தான்.
HAPPY NEW YEAR