அழகான பதிவு மல்லி.ரவிக்கு குட்டி தேவதை வந்துட்டா.பேபியும் அப்பா தூக்கியதும் அழாம சமத்தா இருக்கா.
ஷர்மி அம்மா இல்லாததால அவங்க வீட்டுக்கும் அனுப்பாம,ரவியோட அம்மா வந்தா என்ன பிரச்சனைய பண்ணுவாங்களோன்னு பயந்து அவங்களையும் கூப்பிடாம,தனியாகவே ரவி,ஷர்மிய
கோழி தன் குஞ்சை பாதுகாக்கறதை போல பார்த்து,இன்னும் ஒரு வாரம் இருக்குன்னு நினைக்காம தனியாகவே ஷர்மிய கூட்டிட்டு போய் குழந்தை பிறக்கும் வரை இருந்தது அருமை.
புது மாப்பிள்ளை சந்தோஷ்க்கு அவன் பேபிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வர்றப்போ போன் பண்ணலைன்னு கோபம் வருது.பாசமான அண்ணன்.