நானறியேன் உன்னை 4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு
பஸ்மிலா டியர்

அய்யோ அம்மா
எட்டு வயசு சின்னப் பொண்ணுக்கு இத்தனை ஆங்காரமா?
பணம் இருக்கும் திமிரில் இவ்வளவு கொழுப்பா?
எனக்கெல்லாம் எட்டு வயசுலே ஒண்ணுமே தெரியாதுப்பா
அந்த வேலைக்காரியின் குழந்தையாவது பார்பி பொம்மையை ஒழுங்கா வைச்சு விளையாடியிருக்கும்
அதையும் நிலா கெடுத்தாள்
குட்டிப் பொண்ணுன்னு புக் பேக்கை வாணன் தூக்கிட்டு வந்து கொடுத்தால் எகத்தாளமா?
ஆனால் இது சும்மா ஜுஜுபி
இனிமேல்தான் க்ளைமேக்ஸ் இருக்கும்ன்னு நினைக்கிறேன்
இப்போ நிலாவை துகிலவாணன் வைச்சு செய்யணுமுன்னு நினைப்பதில் தப்பேயில்லை
அப்போ சுசிலா நிலா வீட்டில் வேலை செய்யவில்லை
ஆனால் அத்தையாக ஈஸ்வரனின் சகோதரியாக இருப்பாளோ?
வீட்டை விட்டு சுசீலா ஓடிப் போய் விரோசனனை காதல் கல்யாணம் செஞ்சது இப்போ தெரிஞ்சு தங்கைக்கு ஈஸ்வரன் பனிஷ்மென்ட் கொடுப்பானோ?
ஹப்பா பானுமாவோட சப்போர்ட் வணனனுக்கு கிடைச்சிருச்சு.
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடிப்பாவி...சின்ன பொண்ணு தெரியாம பொம்மைய எடுத்து விளையாடியதுக்கு அடி வாங்கி கொடுத்து,அவ அம்மா,அப்பா பொய் மட்டும் சொல்றாங்களா,வீட்டுல யாரும் இல்லாதப்போ இப்படி தான் திருடறாங்களா என பழிய போடறாளே:mad::mad::mad:.

ஒரு பொம்மை எடுத்ததுக்கு அவங்க கையாலேயே எல்லா விளையாட்டு சாமான்களையும் எரிக்க சொல்லி வேடிக்கை பார்க்கற குரூர மனம் இவ செய்யறதுக்கு நிலா அப்பா பொண்ணு சொல்லறதை கேட்டு ஆடறார்:devilish::devilish::devilish:.

துகிலன் குடும்பம் பணவசதி இல்லா விட்டாலும்,அன்பான,பாசமான குடும்பமா இருக்காங்க:giggle::giggle:. சின்ன பொண்ணு புத்தகத்தை தூக்க முடியாம தூக்கிட்டு போறான்னு உதவி பண்ணா,பணத்தை தூக்கி போடறா:mad::mad:.பாவம் துகிலன் இவனுங்கட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படறான்:cry::cry:.
அவ சொல்லி கொடுத்ததால் மட்டும் செய்யல கொஞ்சம் கிரிமினலும்தான்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
எனக்து நிலாவைப் பிடிக்கவே இல்ல
இதுக்குதான் அவசர படாதீங்கன்னு. படிச்சு படிச்சு சொன்னேன். :LOL:ஆனாலும் எனக்கு உங்க கிட்ட இருந்து கட்ட பார்சல் வருமோனு கொஞ்சம் டர்ராதான் இருக்கு.:cry:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
இவ்வளோ குட்டி வயசுல இப்படி குரூர எண்ணங்களா:eek:
வளர்ப்பு சரியில்ல கோமதி sis வளர்ப்பு சரியில்ல.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nila kilapullaya iruka jaro solluratha kulantha vayasula thappana pothanayala ipudi,nadanthukurala orrumaya pathi jarum sollikudukaveillaye athan ipudi nadanthukura pola but,vanan nallakudumpathula piranthu valarnthurukan vanan good habit very nice dear
கெட்ட எண்ணங்களை புகட்டி கிட்டே இருந்தா சொல்லிக் கொடுக்காமலே! செய்வாங்க.
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top