Experienced மாமா சொல்றார் கேட்டுக்கோ நயனா.......
உங்கக்கா கிட்ட படாத பாடா......
இவனுக்கு கோபம் மூக்கு மேல வரும்........
கதிர் நீ பேச ஆரம்பித்தால் பேசவே மாட்டான்......
கதிரா கேசவா னு உங்க மாமா ஒரு option குடுத்தான்........
உங்கக்கா காபியை கைல கொடுத்து அதையும் ஊத்தி மூடிட்டா.......
தலைமறைவு கதிர் இதோ தேடியே வந்துட்டான்.......
இப்போ உங்க மாமா கிட்ட சொன்னதையெல்லாம் சொல்லு......
அருமையான பதிவு சவீதா.கதிர் வீட்டை பொறுத்தவரை அரேன்ஜ் மேரேஜ் ஆக ஆதி ஏற்பாடு செய்து விட்டான்.அப்படி பொய் சொல்லி திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்னவென்று நயனாவுக்கு கோபம்.
கதிர் அவன் அம்மா சொல்லும் பெண்ணை தான் திருமணம் செய்வான்,நயனா,கதிரை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய விரும்பாத போது,ஆதி செய்வது தான் சரி.
சனாக்கு,ஆதி கிட்ட சண்டை போடறத தவிர எதுவும் தெரியலை,நயனாக்கு புடிக்காத கல்யாணத்த
பண்ண போறான்னு லூச போல அழுவுது.கூடப் பொறந்த தங்கச்சிய பத்தி ஆதிக்கு தெரிஞ்சது கூட இவளுக்கு தெரியலையே.
கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிட்டு இருந்த கதிர்,நயனா வீட்டுக்கு வந்திருக்கான்,கோபத்தில் இருக்கும் நயனா என்ன சொல்ல போறாளோ.