இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 16

Advertisement

Gomathianand

Well-Known Member
மாலினிக்கு அதிர்ச்சி அர்ஜுன் சந்துல சிந்து பாடுரான்:whistle:
அதீசா பொண்டாட்டி கிட்ட டைம் குடுத்த சரி அவள் என்ன நினைக்கிறான்னு கேட்காம தூங்கப் போறியே:cautious:
சங்கரன் இனி ஏதாச்சும் சொன்னா வாகைக் கிட்ட சொன்னா போதும் கல்யாணம் பண்ணி வெச்சது நீங்க தானேன்னு ஆரம்பிச்சிர வேண்டியது தான்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.சங்கரன் சின்ன வயசுலேயே ஊரை விட்டு வந்ததை மறந்து, கிராமத்துக்காரி,பட்டிக்காட்டு கூட்டம் என அவர்களை மட்டம் தட்டி பேசுவது சரியில்லை:mad::mad::mad:

சங்கரன் பேச்சுக்கு அதீயின் அதிரடியான பதில் அருமை:D:D.அதீ இல்லாமல் கம்பெனியை நடத்துவது சிரமம் என தெரிந்தே,சங்கரன் வாயால் போக வேண்டாம்னு சொல்ல வைத்துட்டான்:giggle::giggle:.ஹனிமூன் வேற போகனும்;);).மஞ்சரி உக்கார வச்சு மூனு வேளை சோறு போடுவாளா:p:p

முத்துப்பாண்டியை திருமணம் செய்த பின் அப்படி என்ன நடந்தது,சாப்பாட்டை மட்டுமல்ல காபி,டீ குடிக்க தோன்றாமல் போவதற்க்கு:unsure::unsure:.அதீ,மஞ்சரி விவாகரத்து ஆனவள் என வீட்டில் சொல்லி விடுவது நல்லது,முத்துப்பாண்டியால் எந்த பிரச்சனை வந்தாலும் தடுக்க முடியும்:oops::oops:.

அதீ,அனிய இவ எப்போ தான் வளருவாளோன்னு நெனைக்கறான்,ஆனா அனி,அர்ஜூன் புள் மீல்ஸ் தான் சாப்பிட மாட்டேன்னு சொன்னான்,அப்பப்போ காபியாவது கொடுத்து கண்ட்ரோல்ல வச்சுக்கன்னு சொல்றாளே:p:p:p.

அர்ஜூன்,மாலினி கிட்ட நடந்துக்கற விதத்தை பார்த்தா,ஆஸ்திரேலியாவுக்கு மாலினியோடு படிக்க
போறவன்,வரும் போது கையில குழந்தையோடு தான் வருவான் போலிருக்கு:D:D:D.
அடுத்த அத்தியாயத்தில் முத்துபாண்டியோடு மஞ்சரி எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருப்பா என்பதை கொஞ்சமா சொல்லி இருக்கேன். :):):)
அனி எப்போ என்ன பேசுவானு அவளுக்கே! தெரியாது. :p:p
ஹாஹாஹா அர்ஜுன் கேடி ஒரு குழந்தை என்ன ட்வின்ஸ்ஸா கொடுப்பான். ;);)
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top