Vallimotcham
Well-Known Member
Nice
அடுத்த அத்தியாயத்தில் முத்துபாண்டியோடு மஞ்சரி எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருப்பா என்பதை கொஞ்சமா சொல்லி இருக்கேன்.அருமையான பதிவு மிலா.சங்கரன் சின்ன வயசுலேயே ஊரை விட்டு வந்ததை மறந்து, கிராமத்துக்காரி,பட்டிக்காட்டு கூட்டம் என அவர்களை மட்டம் தட்டி பேசுவது சரியில்லை
சங்கரன் பேச்சுக்கு அதீயின் அதிரடியான பதில் அருமை.அதீ இல்லாமல் கம்பெனியை நடத்துவது சிரமம் என தெரிந்தே,சங்கரன் வாயால் போக வேண்டாம்னு சொல்ல வைத்துட்டான்.ஹனிமூன் வேற போகனும்.மஞ்சரி உக்கார வச்சு மூனு வேளை சோறு போடுவாளா
முத்துப்பாண்டியை திருமணம் செய்த பின் அப்படி என்ன நடந்தது,சாப்பாட்டை மட்டுமல்ல காபி,டீ குடிக்க தோன்றாமல் போவதற்க்கு.அதீ,மஞ்சரி விவாகரத்து ஆனவள் என வீட்டில் சொல்லி விடுவது நல்லது,முத்துப்பாண்டியால் எந்த பிரச்சனை வந்தாலும் தடுக்க முடியும்.
அதீ,அனிய இவ எப்போ தான் வளருவாளோன்னு நெனைக்கறான்,ஆனா அனி,அர்ஜூன் புள் மீல்ஸ் தான் சாப்பிட மாட்டேன்னு சொன்னான்,அப்பப்போ காபியாவது கொடுத்து கண்ட்ரோல்ல வச்சுக்கன்னு சொல்றாளே.
அர்ஜூன்,மாலினி கிட்ட நடந்துக்கற விதத்தை பார்த்தா,ஆஸ்திரேலியாவுக்கு மாலினியோடு படிக்க
போறவன்,வரும் போது கையில குழந்தையோடு தான் வருவான் போலிருக்கு.
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
நன்றி டியர்Nice update