E 13 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இழப்பின் துயரம்
இறந்தவரை விட
இருப்பவரை தாக்கும்...

காலமெல்லாம் அவனை
கொண்டாடிய பெற்றோருக்காக
வருந்துவதா..

பெற்றோருமில்லை
சுற்றோருமில்லை...
உற்ற துணையாய்
நீ இருப்பாய் என
நம்பியவள்..

பொய்யாகி போனது
நம்பிக்கை..
உதித்த நிலவை
பற்றி கொண்டே
பயணிக்கிறாள்..

உன்னை அடைந்த இன்பமும்
முழுதாய் அடையவில்லை
இழந்த துன்பத்தையும்
மீறிய ஒதுக்கம்..

இவை அனைத்தையும்
தாண்டிய மசக்கை மயக்கமும்...
வளர் பிறை அவள் வளர..
என் எண்ணமெல்லாம்
நிலவாகி போனது..
மிக மிக அருமையான கவிதை பாத்திமா டியா்
HATTS OFF TO YOU, FATHIMA CHELLAM
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top