Niranjanadevi
Active Member
Romba kanamana bathivu akka waiting for next ud
ஐ.....என் கதைக்கும் கவிதை...நன்றி பாத்திமா...அழகாக மித்ராவை சொல்லி இருக்கிறாய்....அழகு கவிதைஇழப்பின் துயரம்
இறந்தவரை விட
இருப்பவரை தாக்கும்...
காலமெல்லாம் அவனை
கொண்டாடிய பெற்றோருக்காக
வருந்துவதா..
பெற்றோருமில்லை
சுற்றோருமில்லை...
உற்ற துணையாய்
நீ இருப்பாய் என
நம்பியவள்..
பொய்யாகி போனது
நம்பிக்கை..
உதித்த நிலவை
பற்றி கொண்டே
பயணிக்கிறாள்..
உன்னை அடைந்த இன்பமும்
முழுதாய் அடையவில்லை
இழந்த துன்பத்தையும்
மீறிய ஒதுக்கம்..
இவை அனைத்தையும்
தாண்டிய மசக்கை மயக்கமும்...
வளர் பிறை அவள் வளர..
என் எண்ணமெல்லாம்
நிலவாகி போனது..
இரண்டு சோகமும் தான் கதை மைத்தி...இனி இல்லடா ....தைரியமாக வந்து தானே ஆகணும்ஹாய் பொன்னும்மா,
மறுபடியும் ஒரு சோகமான பதிவு, ஆனாலும் மித்து தைரியமாகத் தெளிந்து வருவது நன்று.
நன்றி ரதி...சாரிடா எல்லோரையும் கஷ்டப்படுத்துறேனாGood morning
A very sad Fb...pavam vasanth pa...konjam romance before he die
vey nice epi eagerly waiting for next....
நன்றி நிரஞ்சு...கனமானது தான்...இனி சோகமில்லன்னு எண்ணுகிறேன்Romba kanamana bathivu akka waiting for next ud
அழ எங்கே வச்சேன்....சாதரணமாக தானே சொன்னேன்...இன்னும் விக்கி, மித்து தொடர்பு புரியலையா...நான் என்ன செய்ய...வினியோட ஆளு கடைசியில் சொல்லலாமா...இது நல்ல ஐடியாவாக இருக்கே...பொன்னம்மா எங்களை எல்லாம் அழ வைக்கணும்ன்னு கங்கணம் கட்டி இருக்கீங்களா நீங்க... வாழ்க்கை ஆரம்பிச்ச வேகத்துல முடிச்சு போச்சே மித்ராக்கு... ஆமா விக்கிக்கும் மித்துக்கும் இடையில உள்ள ஏதோ ஒரு கனெக்சன் மிஸ் ஆகுதே... அதை எப்போ சொல்லுவீங்க... வினயாவோட ஆள் பேரை சொல்லுவீங்களா மாட்டீங்களா!! இது நீங்க என்னைய கலாய்க்குறீங்க!! கதை முடியும் போது தான் வினயாவோட ஆள் பேரு தெரியுமா!!
ஹா..ஹா...சித்ரா..very sportive cmts..thanks..வாழும் வரை போராடு வழி உண்டே என்றே பாடு..kalyanam mudinthu kanavanudan sariyaka pesakuda illai athrukul valkai mudinthu vittathu....pavam mithu.....ithil irunthu aval meendu vanthathu avalin thairyathi kattukirathu...weldone mithu...valnthu parthu vidalaam .
அழ எங்கே வச்சேன்....சாதரணமாக தானே சொன்னேன்...இன்னும் விக்கி, மித்து தொடர்பு புரியலையா...நான் என்ன செய்ய...வினியோட ஆளு கடைசியில் சொல்லலாமா...இது நல்ல ஐடியாவாக இருக்கே...
ஒவ்வொரு முடிச்சாக அவிழும்...இன்னும் ஒரே ஒரு எபி Fb மீனாட்சிக்கு இருக்கு