Manimegalai
Well-Known Member
நாலு நாள் வாழ்ந்தவனை இவ்வளவு விமர்சிக்கறீங்க.... ஆண் என்றால் பொல்லாதவன் போல.... இன்னும் திருமணத்திற்கு பிறகு என்ன நடந்தது தெரியாதபோதே
கண்ணனுடைய தந்தை எத்தனை வருடம் தெரியலை ஆனால்...மனைவி தற்கொலை பண்ணிக்க போனாங்க....வாழ விரும்பலை சொன்னாங்க.... அவங்களை பற்றி யாராவது சொல்லுங்க....
திருமணம் முடிந்தவுடன் பாசம் வருவது எல்லாருக்கும் வாய்க்காது....வாழ்ந்து....உணர்ந்து...இருவருக்கும் பிணைப்பு வரனும்....அப்படி இல்லாத போது...
இப்படிதான் இருக்கும்.....
முழுகதை படித்து முடித்த மாதிரியே விமர்சனங்கள் இருக்கு....
கண்ணனுடைய தந்தை எத்தனை வருடம் தெரியலை ஆனால்...மனைவி தற்கொலை பண்ணிக்க போனாங்க....வாழ விரும்பலை சொன்னாங்க.... அவங்களை பற்றி யாராவது சொல்லுங்க....
திருமணம் முடிந்தவுடன் பாசம் வருவது எல்லாருக்கும் வாய்க்காது....வாழ்ந்து....உணர்ந்து...இருவருக்கும் பிணைப்பு வரனும்....அப்படி இல்லாத போது...
இப்படிதான் இருக்கும்.....
முழுகதை படித்து முடித்த மாதிரியே விமர்சனங்கள் இருக்கு....