அருமையான பதிவு மிலா.காதம்பரி,ஹரிஹரன்,ஹரிணி மூன்று பேரும் வீட்டை விட்டு போனது ரொம்ப சந்தோஷம்.
கண்ணை பார்த்து ,நெஞ்சநிமித்திட்டு வாயை தொறந்தா பொய்யா புளுகுறானா,.இங்கே வந்ததுலே இருந்து ரெண்டுபேரும் அதை தானே செய்யறீங்க.
ஈகை ,பார்கவியை எப்போ,எங்கே பார்த்தான்,தயாளனுக்கும் தெரியலையே.
ஈகை கோயிலுக்கு எப்படி வந்தான்,என்ன நடந்ததுன்னு சொல்லாமலே விட்டுட்டீங்க.