செவ்வானில் ஒரு முழு நிலவு 15

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:):):).காதம்பரி,ஹரிஹரன்,ஹரிணி மூன்று பேரும் வீட்டை விட்டு போனது ரொம்ப சந்தோஷம்:giggle::giggle::giggle:.
கண்ணை பார்த்து ,நெஞ்சநிமித்திட்டு வாயை தொறந்தா பொய்யா புளுகுறானா,:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.இங்கே வந்ததுலே இருந்து ரெண்டுபேரும் அதை தானே செய்யறீங்க:p:p.
ஈகை ,பார்கவியை எப்போ,எங்கே பார்த்தான்,தயாளனுக்கும் தெரியலையே:unsure::unsure::unsure:.
ஈகை கோயிலுக்கு எப்படி வந்தான்,என்ன நடந்ததுன்னு சொல்லாமலே விட்டுட்டீங்க:oops::oops:.
அடுத்த பதிவில் ஈகை கோவிலுக்குள் எப்படி சென்றான், பார்கவி திருமணம் செய்ய எப்படி மனம் மாறினான், ஹரிஹரன் தோட்ட வீட்டுக்கு எப்படி போனான். இத மட்டும்தான் பார்க்க போறோம்.
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப அருமையான பதிவு
எப்படியோ நினச்சு நடந்துருச்சு
ஈகைக்கு
பார்கவி நிலை கஷ்டம்
இப்ப என்ன செய்ய முடியும்
ஈகை பார்கவி எங்க பார்த்தான்
எங்க? எப்போ? அத சொல்ல கொஞ்சம் டைம் ஆகும்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update dear
Hariharana kaapatha than veetuvittu anuppivittutaaru maruthanaayagam...
Hari eegaiya kadathuna maathiri irukiraa CCTV kaatchi poinnu ninaikiren....
அடுத்த பதிவுல ஈகை என்ன தில்லுமுல்லு பண்ணி இருக்கான்னு தெரியவரும்.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top