E4 Nee Enbathu Yaathenil

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நோ.. நோ... செல்லம்...
நீங்க கண்டிப்பாக வாங்க...
இந்த பொன்ஸ் கூட சேராதீங்க...
அவ்வளவு தான்..
எப்படி உங்கள சொல்றாங்க,
பாத்திங்க ல....

சேர மாட்டேன் சேர மாட்டேன்...
 

akki

Member
Hi malli mam
உங்க இந்த கதையை முதலில் இருந்தே தொடர போறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு பிடிவாதக்காரி சுந்து அம்மா இல்லாத பொண்ணு வேற, நல்லவன் ,அமைதியானவன் துரை சூப்பர் ரொமான்ஸ் இல்லமா ஆரம்பம்
ஆனா என்ன ? நடந்து இருக்கும் அவன் ஏன் வேணான்னு சொன்னான் உடல் சேர்ந்த பிறகு அமைதியானவன் எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்தான் அழகுதான் காரணமா இதுல சேத்திவைக்க வரங்களோ இல்லையோ கெடுக்கறதுக்குனு வந்துடுவாங்க சொந்தக்காரங்க
சம அந்தஸ்து உள்ளவர்கள் என்னதான் பங்குகள் நான்கா போனாலும் இவனுக்கு என்ன ஏன் கடன் இருக்கும் part time job செய்யும் அளவுக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்குமோ கதையில் , அம்மா பிள்ளையோ பாவம்கனவுகளை வளர்த்து வைத்தவன் அவங்க அவங்களுக்கு கனவுகள் வருமில்லையா இந்த அப்பாக்களை கட்டிவைத்து உதைக்கவேண்டும் அது என்ன படிக்கிற பசங்களுக்கு அவசரமாய் கல்யாணம் பண்ணனும் இப்ப யாரு அவஸ்தை படறத்து அவன் உறவை நினைத்து வருந்தும் போது எதோ பெரிய காரணம் இருக்கு போல அவனின் அப்பாவே பொண்டாட்டியை மதிச்சு வாழலை அதை பார்த்து வளர்ந்த பிள்ளை அதே தான் செய்யும் பெரிசா பேசவந்துடாரு
அந்த புள்ளசுந்து பாவம் பச்சமண்ணு அதுக்கு என்ன புரியும் அவன் ஏன் விட்டான்? எதுக்கு விடடான்? எது புடிக்கலைனு சொல்றான்னு?? இன்னும் வயசு போன புரியும் நிலைமையை சீர்தூக்கி பாக்கும் அவன்தான் ஆகட்டும் அந்த பொண்ணு ரொம்பவும் சின்னபொண்ணாச்சே அதுவும் பாவம் நினைச்சனா தன்னோட தங்கச்சியே பத்தி மட்டும் கவலை பட தெரியுது அப்புமட்டும் இவரு பெரியவனாயிடுவாரமா துரை
ஏதேதோ செஞ்சுட்டு அப்புறம் பச்சாதாபம் படடா அவ் விட்டுவாளா போடா சரிதான் சொல்லிடா தாயில்லா பிள்ளையுனு கூட நினைக்கலை எல்லோரும் என்ன மனிதர்கள் மீன் குஞ்சுக்கு நீந்த கத்து கொடுக்கணுமா அது சக்க போடு போடுது விவசாயத்தில் அந்த கெத்து வேற மண்ணை விரும்பும் பொண்ணா போச்சே
வயசு ஏறின பிறகு மனச இறுக்குது செஞ்ச செயலை நினைத்து கண்ணு போறதுக்கு முன்னாடியே கண்ணாடி போட்டு சூரிய நாமஸ்காரம் பண்ணலாமா என்று யோசனைவருது துரைக்கு அவதான் உச்சாணி கொம்புள்ள இருக்காளே இதுல இவன் அம்மா இந்த வயசுல தற்கொலை பண்ணிக்க பாக்குதாம் புருஷன் திட்டிட்டார்னு கண்ணு முன்னால தன் பையன் வேணான்னு சொன்ன பொண்ணு தலை நிமிர்ந்து வாழுது இந்தம்மாக்கு இந்த கேடு ம்ம் அப்புறம் ஐயோ
mam நீங்கலாம் கிரேட்டு எப்படித்தான் இப்படி எழுதுரியங்களோ பக்கம் பக்கமா கதைப்பத்தியும் யோசிச்சுகிட்டு எழுதற்றத்தையும் பார்த்துகிட்டு சூப்பர் mam எனக்கு ஒரு பக்கம் எழுதறதுக்குள்ள நாக்கு தள்ளுதுஇன்னும் சொல்ல ஆர்வம் இருந்தாலும்
 

Hema27

Well-Known Member
இது தேவையா உனக்குன்னு என்னைய பார்த்து நானே கேட்டுக்கறேன்...
யாருக்கும் இனி நோ சப்போர்ட் இனி ஒன்லி சோலோ தான்...
இத தான் நேத்தே நான் சொன்னேன்....
Pons நம்பாதிங்கனு..
அவங்க network சரி இல்லாத இடத்துல இப்ப இருக்காங்க...இல்லனா நமக்கு அவங்க emoji தாக்குதல் தொடங்கி இருக்கும்.
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Oh.. No..
கை வசம் இருக்கும்போது ஏன்பா தள்ளி வைக்கிறீங்க...
ஆவலா எதிர்பார்த்திட்டு இருந்தேன்....

Ennoda friend birthday annaiku athan sis annaiku podalamnu... try to give regular updates enakum konjam time kidaikum innum konjam updates ready panna...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இத தான் நேத்தே நான் சொன்னேன்....
Pons நம்பாதிங்கனு..
அவங்க network சரி இல்லாத இடத்துல இப்ப இருக்காங்க...இல்லனா நமக்கு அவங்க emoji தாக்குதல் தொடங்கி இருக்கும்.
பெரிய துப்பறியும் சாம்பு .... இவ ......சொல்ல வந்திட்டாள்...இவ பேச்சை கேளு...அடிங் ..நேரில் வாறேன் இரு....
:mad::mad:
 
Last edited:

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இத தான் நேத்தே நான் சொன்னேன்....
Pons நம்பாதிங்கனு..
அவங்க network சரி இல்லாத இடத்துல இப்ப இருக்காங்க...இல்லனா நமக்கு அவங்க emoji தாக்குதல் தொடங்கி இருக்கும்.

chella kutti my hollywood heroine un pechu ketkama vittathu en thappu than di rasathi... enaku purinjiruchu... ini ethuva irunthalum single performance than... adi vanginalum koduthalum single than ok va da...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top