banumathi jayaraman
Well-Known Member
ஆமாம், ஆமாம், கொஞ்சம் கூட சோர்வில்லாமல், சோர்வுபானு டியர்,
நன்றாக காது குளிர ..திட்டுங்கள்...இங்கே எந்த நிபந்தனை இல்லை....
அவரும் அறியாமல் தான் உதவி என கூட்டி வருகிறார்.....
உழைத்தகாசு எங்கே போகும்.....வரும்....வேற வழியில்...
உழைப்புகுறை இல்லையே பானு டியர்..
பழனிச்சாமியைஅந்த மகேஸ்வரனே ...சாட்சாத் பரமன் பார்த்துக் கொள்வான் ...பானு டியர் விடுங்கள்.
நன்றிபானு டியர்....என் கதை பாத்திரங்களை கூட திட்டு வாங்கிறாங்களே....மீ ஆப்பி
இருந்தாலும், வெளிக்காட்டாமல், குழந்தைகளுக்காக உழைக்கும், மீனாம்மா செல்லத்தோட, உழைப்பு போற்றப்படவேண்டும்,
பொன்ஸ் டியர்
அந்த உழைப்புக்கு தகுந்த பலன், மீனாம்மா டியருக்கு
கிடைக்க வேண்டும், பொன்ஸ் செல்லம்
கிடைத்து விட்டது என்றே நினைக்கிறேன், பொன்ஸ் டியர்
இந்த சுயநலம் பிடித்த மனிதர்களைப் பார்த்தால், என் மனம்
குமுறுகிறது, பொன்ஸ் செல்லம்
PLEASE DONT'' ANGRY WITH ME, பொன்ஸ் டியர்
Last edited: