மருதநாயகம் அவர் மகன்களை என்ன வார்த்தைகளால் திட்டுவது எனத் தெரியவில்லை. பேத்தி,மகள் வயதில் உள்ள பெண்ணிடம் அவர்கள் வீட்டில் அதே வயதில் பெண் இருக்கும் போது வாய்க்கூசாமல் பேசுகிறார்கள்.
இதில் ஹரிணி ஈகையையுடன் பேசுவதைக் கண்டு பதற்றப்படுகின்றனர்.
ஈகை சிஸ்டர் என்று அழைத்தும் அதைக் கண்டு கொள்ளாமல் வழியறா
பார்கவி ,ஈகையிடமே உண்மையை சொல்லி உதவி கேட்கலாம்.
தயாளன் ஒருவாய் சாப்பிட்டவுடன் இருமியதும்,சோற்றில் விஷம் வைத்து விட்டதாக நினைத்து பாடி-கார்ட்ஸ் அனைவரின் தலையிலும் தூப்பாக்கி வைத்தது அருமை.ஒரேஒரு சந்தேகம் மிலா தயாளனுக்கு சாப்பிடும் போது புரையேறியதால் வந்த இருமலா இல்லை இவர்களை
பயமுறுத்துவதற்க்காக வந்ததா.
அடுத்தவன் காசுல அஞ்சு நேரமும் விருந்துதேன்
எப்படி மருது கிழவனுக்கு ராத்திரியில கூட அசைவம் கேட்குது?
வயசான காலத்தில் செரிக்குமா?
ஹா ஹா ஹா
ஹரிணியின் பார்வை ஈகையின் பக்கம் வீசுதே
மருது கிழவனை ஒழிக்க பேசாமல் இவளையே யூஸ் பண்ணுடா, ஈகை
என்ன பேசியும் பார்கவி சாப்பிட வரலையே
உனக்கு தோல்வியா, ஈகை?
ஹா ஹா ஹா
ஈகையின் உணவை தயாளன் சாப்பிட்டு புரையேறினதும் செக்யூரிட்டிஸ் வந்துட்டாங்களே
அப்படியே அந்த துப்பாக்கியாலே இவனுங்க மூணு பேரையும் போட்டு தள்ளிடுங்கடா
ஆனால் மருது கிழவன் அவ்வளவு சுலபமா சாகக் கூடாது