நீ என்பது யாதெனில் 24

Advertisement

தரணி

Well-Known Member
சுந்தரி தெளிய ஆரம்பிச்சிட்டுட்டா.... கண்ணா உன்னோட குற்ற உணர்வை தூக்கி போடு..... ரெஜிஸ்திரெட்டின் முடிஞ்ச பிறகு டென்ஷன் குறைஞ்சிடும் அப்புறம் கொஞ்சம் உங்க சுந்தரி கிட்ட கண்ணால் ஒரு சேதி சொல்லுப்பா
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
கண்ணன் குற்ற உணர்ச்சியில்
இருந்தா
இவ
ஒரு வழியாக கொஞ்சம் இறங்கி வரா
கண்ணன் சரியா தவற சரி செய்யனும்
 

Sainandhu

Well-Known Member
எதிர்பாராத மாற்றம்....
அவனுக்கான மாற்றம்....
கவனிக்கப் படாத மாற்றம்...
“ சிக் “ சுந்தரி.....
” செஃப் “ சுந்தரியாவும் மாறுவாளா..?


மாற்றங்கள் அவளிடம்.....
குழப்பங்கள் இவனிடம்....
தெளிந்த நீரோடையாய் அவன்...?
எப்படி...? புரியவில்லை.....


வாழத் தெரியாத மாமனார்....
அவர் அப்படி என்பதால் தான்...
இப்ப கோடி மதிப்புள்ள சொத்து வருது..
கண்ணன் இன்னும் வளரணுமோ...?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top