ஏய் ஐசு நீ ரொம்ப தான் பண்ற... பாவம் இந்த ரகு பையன்..
ரெண்டும் கனவுலேயே குடும்பம் நடத்தி பிள்ளை குட்டிகளை பெத்துக்கும் போல இருக்கே...
கடற்கரைக் காற்றே…
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்