muthu pandi
Well-Known Member
So nice
விமலன் மேல உங்களுக்கு என்ன சந்தேகம்??
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
ரொம்பவே சூப்பரான அப்டேட்,
மல்லிகா மணிவண்ணன் டியர்
ஹா ஹா ஹா
நல்லா வாங்கினியா, ஜெயராஜ்?
விமலனும் வேண்டாம் யாரும் வேண்டாம் நீதான் வேணும் நீதான் வரணும்ன்னு
ஜெயந்தி உன்னை விரும்பி கூப்பிடுறாள், மருது
விஷாலை அடித்து என்ன பிரயோஜனம், மருது?
உன் மனைவி மாமனார் மாமியார்
மச்சினன்னு சொந்தங்களை நீ அரவணைத்து போயிருக்கணும்ப்பா
இனியாவது கண்டதையும் நினைத்து
நீ குழம்பாமல் ஜெயந்தி உன்னை விட்டு
நீங்கிப் போக விடாம அவளைப் பத்திரமா பார்த்துக்கோ, மருது பாண்டியரே
உன்னோடு இருந்திருந்தால் அவளுக்கு இத்தனை கஷ்டமில்லையே, மருது
விமலனிடம் சொல்லி ஜெயந்தி அழும்
பொழுது எனக்கும் அழுகை வருது,
மல்லிகா டியர்
விமலன் மீது எனக்கும் சந்தேகம்தான்ப்பா
ஊரான் பிள்ளையை மட்டும் ஊட்டி
வளர்த்தால் போதாது
ஊரான் வீட்டுப் பெண்களையும் பாதுகாத்தால்தான் நம்ம வீட்டுப் பெண்களை அடுத்து யாராவது பாதுகாப்பாங்க
நல்லா சூப்பரா சொன்னான்ய்யா
மருதாசல மூர்த்தி
எதை நினைத்து டாக்டர் சொன்னாரோ மருதுவுக்கு குழந்தை ஆசை வந்து விட்டது
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்