வேணி இன்னும் சுயநினைவுக்கு வரலையே.......
அவ பவினு நினைச்சு கிட்ட கூப்பிடுறா........
இவனுக்கு தெரியுதா இல்லையா???
நெற்றி மட்டுமில்லை கன்னத்தையும் காட்டுறானே.......
நினைவு தெரியும் போது தான் இருக்கு உதய்க்கு.......
பவி வந்ததும் தான் தெரியப்போகுது வேணிக்கு.........
கீர்த்தி க்ரீஷ் மனுஷத்தன்மையோட இருக்காங்க.......
உதய் இனி என்ன பண்ணப்போறான்???