ஹாய் கியூட்டிபாய்ஸ் எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
இந்த கொஞ்சம் நாளாவே ரொம்ப பிசி, அம்மாக்கு உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணவேண்டியதா போச்சு. she is ok now.
Surjith
விஷயம் கூட லேட்டா தான் யூடியூப்ல பார்த்தேன். நாலுநாளா இருட்டுல குழந்தை எவ்வளவு பயந்து போய் இருந்திருப்பான் னு நினைக்கும் போதே.......
என்னோட கருத்து அஞ்சு வயசு வரைக்கும் குழந்தைகளை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கணும். பெற்றோர்கள் எந்த வேலைல ஈடு பட்டு இருந்தாலும் தன் கண்பார்வை விழும் வட்டத்துக்குள்ளையே குழந்தைகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
சமயலறையில் கூடுதலான கவனம் வேணும். கூர்மையான பொருட்கள் கத்தி, தேங்காய் துருவும் துருவி இந்த மாதிரி எதுவும் கைக்கெட்டாத விதமா வைங்க.
வாளியில் நீர் நிரப்பி வைக்கிறதா இருந்தா மூடி போட்டு இறுக மூடிடுங்க. எங்க ஊர்ல நடந்த சம்பவம் வாளியில் மூணு இன்ச் நீர்ல குப்புற விழுந்து ஒன்னரை வயது பையன் இறந்துட்டான்.
குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அமர்ந்தே கொடுங்க, படுத்துக்க கொண்டு கொடுக்க போய் அன்னையே குழந்தையின் மேல் ஏறி குழந்தை மூச்சு திணறி இறந்த சம்பவம் கூட எங்க ஊர்ல நடந்த கொடுமை.
குழந்தையின் இழப்பு பெற்றோரை தவிர யாரையும் அதிகம் பாதிக்காது. சோ பெற்றோர்களே! குழந்தைகளின் விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருங்க.
இந்த கொஞ்சம் நாளாவே ரொம்ப பிசி, அம்மாக்கு உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணவேண்டியதா போச்சு. she is ok now.
Surjith
விஷயம் கூட லேட்டா தான் யூடியூப்ல பார்த்தேன். நாலுநாளா இருட்டுல குழந்தை எவ்வளவு பயந்து போய் இருந்திருப்பான் னு நினைக்கும் போதே.......
என்னோட கருத்து அஞ்சு வயசு வரைக்கும் குழந்தைகளை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கணும். பெற்றோர்கள் எந்த வேலைல ஈடு பட்டு இருந்தாலும் தன் கண்பார்வை விழும் வட்டத்துக்குள்ளையே குழந்தைகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
சமயலறையில் கூடுதலான கவனம் வேணும். கூர்மையான பொருட்கள் கத்தி, தேங்காய் துருவும் துருவி இந்த மாதிரி எதுவும் கைக்கெட்டாத விதமா வைங்க.
வாளியில் நீர் நிரப்பி வைக்கிறதா இருந்தா மூடி போட்டு இறுக மூடிடுங்க. எங்க ஊர்ல நடந்த சம்பவம் வாளியில் மூணு இன்ச் நீர்ல குப்புற விழுந்து ஒன்னரை வயது பையன் இறந்துட்டான்.
குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அமர்ந்தே கொடுங்க, படுத்துக்க கொண்டு கொடுக்க போய் அன்னையே குழந்தையின் மேல் ஏறி குழந்தை மூச்சு திணறி இறந்த சம்பவம் கூட எங்க ஊர்ல நடந்த கொடுமை.
குழந்தையின் இழப்பு பெற்றோரை தவிர யாரையும் அதிகம் பாதிக்காது. சோ பெற்றோர்களே! குழந்தைகளின் விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருங்க.