எனக்கு உங்கள் கருத்துக்களை படித்தவுடன் சில கருத்துக்கள் உங்களிடம் பகிர வேண்டும்.
என்னிடம் எப்பொழுது வேண்டுமானாலும், எதையும் தயங்காமல், நீங்கள் கேட்கலாம் மீரா டியர்
புரியல எனக்கு
அவளுக்கு ஈஸ்வரே வேண்டாம். ஆனா அவன் கிட்ட தானே
ஹேய் மீராக்குட்டி, நான் எந்த அர்த்தத்தில் சொன்னால், நீங்க எந்த அர்த்தத்தில் எடுத்துக்குறீங்க?
வர்ஷி, இப்போதான் வந்திருக்காள், இப்போதான் வீட்டுக்குள்ளேயே நுழைகிறாள், அவள் குளித்து, தெளித்து, ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஜெட் லாக்கோ, என்னமோ சொல்லுறாங்களே, பயண அலுப்பு தீர்ந்த பின்னே, இந்த சொந்தங்கள், வந்திருக்கலாமேன்னுதான் நான் சொன்னேன், மீரா செல்லம்
நீங்க நினைக்கிற மாதிரி தவறான எண்ணத்தில் எதையும் நான் சொல்லவில்லை
எந்த சொந்த பந்தமும், வேண்டவே வேண்டாம்ன்னு நான் சொல்லலை அவளுக்கு, ஆசுவாசப்படுத்திக்கொள்ள மட்டுமே, டைம்/நேரம் கொடுத்திருக்கலாம்ன்னுதான் சொன்னேன், மீரா டியர்
சொந்த பந்தங்கள் வேண்டும்ன்னு நினைப்பவள்தான், நான்
இதை நான் உங்க கிட்ட எதிர்பாக்கல. நாம் எல்லாம் 60 லிருந்து 85 வரை உள்ள காலத்தில் பிறந்தவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் எனவே இப்படி சொல்லாதீர்கள். அது தவறான வழியை நம் இளைய தலை முறைக்கு காட்டும்.
வர்ஷினிக்கு ஆசுவாசப்படுத்திக்கொள்ள மட்டுமே, டைம்/நேரம் கொடுத்திருக்கலாம்ன்னுதான் சொன்னேன், மீரா டியர்
நீங்க நினைக்கிற மாதிரி தவறான எண்ணத்தில் எதையும் நான் சொல்லவில்லை
எந்த சொந்த பந்தமும், வேண்டவே வேண்டாம்ன்னு நான் சொல்லலை
நான் எப்பொழுதுமே, இளைய தலைமுறைக்கு, என்னால் முடிந்த நல்லதை மட்டுமே, சொல்லித்தருவேன், மீரா செல்லம்
நல்லதை மட்டுமே செய்வேன்
சொந்த பந்தங்கள் வேண்டும்ன்னு நினைப்பவள்தான், நான்
அம்மா எப்போவுமே அம்மா தான் நூறு வயசானாலும் அம்மா தான் அதுவும் மலரம்மா ஒரு சாதாரணமான பெண்மணி.
நீங்க என்னதான் சொன்னாலும், இந்த பதிவில் மலரம்மா, ஒரு மாமியார் போலதான், நடந்துக்கிட்டாங்க, மீரா டியர்
அம்மா போல் நடந்துகொள்ளவில்லை
ஈஸ்வரின் வீட்டில் இருந்தபோது, மலரம்மா, வர்ஷியின் மீது ரொம்ப பாசமா இருந்தாங்க
அவங்க ஈஸ்வரோட வாழ்க்கையை சிந்தித்ததாலேதான், இதுவரை ஈஷ்வர் and வர்ஷி விஷயத்தில் மலரம்மா, தலையிடவில்லை, மீரா செல்லம்
ஈஷ்வரின் பேச்சை மீறாமல் இருக்காங்க
Practicala, நீங்க நினைச்சுப்பாருங்க, எந்த வீட்டிலையாவது, புருஷன், பொண்டாட்டி, சண்டைக்கு மாமியார், நடுவிலே போய் இருப்பாங்களா=ன்னு
அப்படியே மாமியார் நடுவிலே போனால், சண்டை பெரிதாகாதா?
நல்ல தமாஷ்தான், போங்க, மீரா டியர்
சிலவற்றுக்கு விளக்கங்கள் தேவை இல்லை எப்படி நாம்
ஈஷ்வரின் மன நிலையை, ஒரு கணவனின் நிலையிலிருந்துதான் சொன்னேன், அந்த நீலக்கண்களை பார்க்க முடியலையேங்கற ஈஷ்வரின் தாபத்தை, மனக்குறையைத்தான், சொன்னேன், மீரா செல்லம்
நீங்கள் நினைப்பதைப்போலே, தவறான எண்ணத்தில் இல்லை
அது அசட்டுத்தனமா இல்லையான்னு நிச்சயமா, மல்லி டியர்தான் சொல்ல வேண்டும், மீரா டியர்
நானில்லை, மீரா செல்லம்
முன்னாடி கிடைத்த தனிமை அவள் பிறப்பால். ஆனால் இப்போ
நான் வர்ஷினியின் பிறப்பைப் பற்றி தவறாக எதுவும் சொல்லலையே
நீங்க சொன்ன இதே கருத்துதான் எனக்கும், மீரா டியர்
நாம் நமக்கு தோன்றுவதை எல்லாம் செய்ய முடியாது. வளைய வேண்டிய இடத்தில வளையவும் வேண்டும். நிமிர வேண்டிய இடத்தில நிமிரவும் வேண்டும்.
இதே கருத்து தான், எனக்கும், மீரா செல்லம்
அவங்க அம்மா தானே. இத்தனை நாள் வர்ஷ் இல்லாம ஈஸ்
இதே கருத்து தான் எனக்கும், மீரா டியர்
ஆனால் மலரம்மாவை பிடிக்குதா, இல்லையான்னு தனிப்பட்ட கருத்து சொல்லுவது, என்னோட உரிமைதானே, மீரா செல்லம்
ஈஸ்வர் பற்றி விளக்கிய EPI ல் பாருங்கள். அவனை மல்லி
வர்ஷிக்காக, ஈஷ்வர் எல்லாம் செய்ய வேண்டும்ன்னு தான் நானும் சொல்லுறேன், மீரா டியர்
ஈஷ்வரை விட கர்வமானவங்களை நான் பார்த்திருக்கிறேன்
கிரிவாசன், வெங்கட்டரமணன், கார்த்திகேயன், கதிர்வேல், ஆகாஷ், பார்த்திபன், ராமச்சந்திரன், விக்ரம் and சந்தியாவின் கணவர் (பெயர் மறந்துவிட்டது)
சமீபமாக, அமெரிக்கா டாக்டர், குரு, எல்லோருமே மனைவி மீது மிகுந்த அன்பு உள்ளவர்கள்தான், மீரா செல்லம்
எனக்கு என்ன தோணுது என்றால் அவங்க சங்கீத வர்ஷினி என்ற கோஹினூர் வைரம். வைரம் இப்போ தான் பட்டை தீட்டப்படுது அது பிரகாசிக்க நாம் காத்திருப்போம்
இதே கருத்து தான், எனக்கும், மீரா டியர்
வாழ்க்கை என்ற மாரத்தான் ஓட்டத்தில் நாம் எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கிறோம் ஒன்றாக ஓடும் போது ........................ கருத்துக்களுக்கு பதில் கருத்துக்களே கொடுத்தேன்
நன்றி
விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
இரண்டும் தீர்வதெப்போ