E49 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அப்படியெல்லாம் அவசரப்பட்டு சொல்லப்படாது
பிருந்தாவின் காதலும் சிறந்ததுதான்
ஆனால் பிருந்தா பருவத்தில் பயிர் செய்திருக்க வேண்டுமல்லவா?
காலம் கடந்து சொல்லப்படும் காதல் என்னாகுமோ
யாரு கண்டா
ஒருவேளை இப்பவோ பிறகோன்னு
போகத் தயாராகயிருக்கும் சுதாவை
முடிச்சுட்டு பிருந்தாவை அஷோக்
கண்ணனுடன் ஷோபா டியர் சேர்த்து
வைப்பாங்களோ? என்னமோ?
அப்படி மட்டும் பண்ணட்டும் எனக்கு வந்த உருட்டு கட்டையெல்லாம் பார்சல் பண்ணிடுறேன்.:mad::mad:
 

Nachu

Well-Known Member
என்ன சொல்ல?? சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை. மனசு முழுக்க கனமாகி போனது......
ஏதோ தன்னை மறந்த நிலையில் சுதா படுத்து இருப்பாள் னு தான் நினைச்சேன்...... இப்படி பொட்டலமா கட்டி வச்சு டிரீட்மென்ட் போயிகிட்டு இருக்கும் னு எதிர்பார்க்கலை.....
இந்த அன்றில் பறவைகளை பிரிக்க தானே அவங்களும் யாருக்குமே தெரியாமல் கல்யாணம் பண்ணிகிட்டாங்களோ??
சுதா எங்கே னு கேட்டதுக்கு இப்படி ஷாக் டிரீட்மென்ட் எங்களுக்கே நீங்கள் கொடுத்து இருக்க வேண்டாம்...... இனி வரும் பதிவுகள் மிகவும் வலி மிகுந்ததாக தான் இருக்க போகிறது......
இனியும் சுதாவை கேட்க மாட்டோம்.
பிருந்தாவிற்கும் கஷ்டமான சூழ்நிலை thaan.இனியும் கண்ணன் மனம் பிருந்தாவை நாடாது. கண்ணனும் சுதாவும் என்ன தான் தங்களை மறந்த நிலையில் இருந்தாலும் அவர்களின் அந்தராத்மா அவர்களை இணைத்தே வைத்துவிடும்.
பாட்டி, சுசீலா, வெங்கட் எல்லோரும் கண்ணனுக்கு favour ah நடந்துக்கிட்டாலும் ஒரு ஜீவன் கூடவா சுதா வை தேடி வரவில்லை..... சுதாவின்
அத்தை, மாமா, அவங்க பையன்... யாருமே வரலியே......
ரொம்ப விவரமா தான் இவங்க கல்யாணத்தை யாரும் அறியாமல் முடித்து விட்டீர்கள்.....
ரொம்ப நல்லா போகுது கதை....
என்ன எங்களால் தான் ஜீரணிக்க முடியவில்லை......
Coz, first part உடன் அப்படி ஒன்றி போயி விட்டோம்.
இன்னுமே சொல்ல போனால் இந்த ஜானர் எங்களுக்குமே புதுசு.
 

banumathi jayaraman

Well-Known Member
அப்படி மட்டும் பண்ணட்டும் எனக்கு வந்த உருட்டு கட்டையெல்லாம் பார்சல் பண்ணிடுறேன்.:mad::mad:
ஹா ஹா ஹா
இன்றைய அப்டேட்டில் இப்படி ஒரு
நிலைமையில சுதா பிழைத்து
வருவதை விட அவளுக்கு end card
போட்டுடலாம்ன்னு ஷோபா டியர்
தோண வைச்சுட்டாங்கப்பா,
மிலா டியர்
 

Arulselvi

Well-Known Member
அப்படி மட்டும் பண்ணட்டும் எனக்கு வந்த உருட்டு கட்டையெல்லாம் பார்சல் பண்ணிடுறேன்.:mad::mad:
அப்படி இருந்தால் கதையே அர்த்தம் இல்லாமல் போகும்?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அப்படியெல்லாம் அவசரப்பட்டு சொல்லப்படாது
பிருந்தாவின் காதலும் சிறந்ததுதான்
ஆனால் பிருந்தா பருவத்தில் பயிர் செய்திருக்க வேண்டுமல்லவா?
காலம் கடந்து சொல்லப்படும் காதல் என்னாகுமோ?
யாரு கண்டா?
ஒருவேளை இப்பவோ பிறகோன்னு
போகத் தயாராகயிருக்கும் சுதாவை
முடிச்சுட்டு பிருந்தாவை அஷோக்
கண்ணனுடன் ஷோபா டியர் சேர்த்து
வைப்பாங்களோ? என்னமோ?
aen banuma kolithi podureenga.
aedho ellarum azhara moodla irukavae thapichaen...
neenga avanga ellam usupaethi vidaadhaeenga pa...
silar already kola verila irukaanga... neenga vera erira nerupila enaiya oothikittu!!
 

Nachu

Well-Known Member
ஹா ஹா ஹா
இன்றைய அப்டேட்டில் இப்படி ஒரு
நிலைமையில சுதா பிழைத்து
வருவதை விட அவளுக்கு end card
போட்டுடலாம்ன்னு ஷோபா டியர்
தோண வைச்சுட்டாங்கப்பா,
மிலா டியர்
பானு மா,
நீங்களே இப்படி சொல்லலாமா?
சுதா டிரீட்மெண்ட்டே என்னால ஜீரணிச்சுக்க முடியலை...... ஏற்கனவே அரை ஆழாக்கு சைஸ்..... இப்படி வந்து மாட்டிக்கிச்சு இந்த புள்ள.....
சுதாவை முடித்து வைத்தால் கதையே இல்லை பானு மா..... அப்புறம் டைட்டில்கும் வேலை இல்லை.
இந்த ஆத்தர் நல்லாவே நம் நாடியை தெரிஞ்சு வச்சு இருக்காங்க......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top