என்ன சொல்ல?? சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை. மனசு முழுக்க கனமாகி போனது......
ஏதோ தன்னை மறந்த நிலையில் சுதா படுத்து இருப்பாள் னு தான் நினைச்சேன்...... இப்படி பொட்டலமா கட்டி வச்சு டிரீட்மென்ட் போயிகிட்டு இருக்கும் னு எதிர்பார்க்கலை.....
இந்த அன்றில் பறவைகளை பிரிக்க தானே அவங்களும் யாருக்குமே தெரியாமல் கல்யாணம் பண்ணிகிட்டாங்களோ??
சுதா எங்கே னு கேட்டதுக்கு இப்படி ஷாக் டிரீட்மென்ட் எங்களுக்கே நீங்கள் கொடுத்து இருக்க வேண்டாம்...... இனி வரும் பதிவுகள் மிகவும் வலி மிகுந்ததாக தான் இருக்க போகிறது......
இனியும் சுதாவை கேட்க மாட்டோம்.
பிருந்தாவிற்கும் கஷ்டமான சூழ்நிலை thaan.இனியும் கண்ணன் மனம் பிருந்தாவை நாடாது. கண்ணனும் சுதாவும் என்ன தான் தங்களை மறந்த நிலையில் இருந்தாலும் அவர்களின் அந்தராத்மா அவர்களை இணைத்தே வைத்துவிடும்.
பாட்டி, சுசீலா, வெங்கட் எல்லோரும் கண்ணனுக்கு favour ah நடந்துக்கிட்டாலும் ஒரு ஜீவன் கூடவா சுதா வை தேடி வரவில்லை..... சுதாவின்
அத்தை, மாமா, அவங்க பையன்... யாருமே வரலியே......
ரொம்ப விவரமா தான் இவங்க கல்யாணத்தை யாரும் அறியாமல் முடித்து விட்டீர்கள்.....
ரொம்ப நல்லா போகுது கதை....
என்ன எங்களால் தான் ஜீரணிக்க முடியவில்லை......
Coz, first part உடன் அப்படி ஒன்றி போயி விட்டோம்.
இன்னுமே சொல்ல போனால் இந்த ஜானர் எங்களுக்குமே புதுசு.