konjam relax panuga pa... ipo dhaan oru kadhai nala vidhama mudichu irukaen.Statuory warning போட்டுட்டே, சாரி கேட்டுகிட்டும் epi தந்து இருக்கீங்க..... வேற வழி உங்களை திட்ட முடியுமா?
என்ன தான் அசோக் இப்போ பழசை மறந்த நிலையில் இருந்தாலும் அவனுக்கு தோன்றும் உணர்வுகள் எல்லாம் சுதா ஏற்கனவே அறிமுகப்படுத்தியது தானே?
இவன் இனிமேலும் பழசு ஞாபகப்படுத்தி பார்த்தாலும் அவனுக்கு ஞாபகம் வரும் சான்ஸ் கம்மி தான்.....
அசோக் யோசிக்க டைம் கேட்கும் போதே கதையின் போக்கு புரிஞ்சுடுமே.......
பிருந்தா........ என்ன சொல்ல?
அடுத்த portion um கொடுங்க......
adha konjam enjoy panikaraen.
nan part2 aarambikumbodhu epi 49 pathi enna sonnaen?
so adha rendu naal kazhichu padinga...