E48 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Statuory warning போட்டுட்டே, சாரி கேட்டுகிட்டும் epi தந்து இருக்கீங்க..... வேற வழி உங்களை திட்ட முடியுமா?
என்ன தான் அசோக் இப்போ பழசை மறந்த நிலையில் இருந்தாலும் அவனுக்கு தோன்றும் உணர்வுகள் எல்லாம் சுதா ஏற்கனவே அறிமுகப்படுத்தியது தானே?
இவன் இனிமேலும் பழசு ஞாபகப்படுத்தி பார்த்தாலும் அவனுக்கு ஞாபகம் வரும் சான்ஸ் கம்மி தான்.....
அசோக் யோசிக்க டைம் கேட்கும் போதே கதையின் போக்கு புரிஞ்சுடுமே.......
பிருந்தா........ என்ன சொல்ல?
அடுத்த portion um கொடுங்க......
konjam relax panuga pa... ipo dhaan oru kadhai nala vidhama mudichu irukaen.
adha konjam enjoy panikaraen.
nan part2 aarambikumbodhu epi 49 pathi enna sonnaen?
so adha rendu naal kazhichu padinga... ;)
 

Jasha

Well-Known Member
பதில் செய்ய முடியாத இதய பரிமாற்றம்..
எங்கோ நினைவு தொலைந்து இவன் தடுமாற்றம்...
நிலையான அன்புக்கு நீண்டகால சோதனைக்கு காத்திருப்பு கடும்தண்டனை..
கண் பேசும் பாஷை கற்று கொடுத்தவள் கண் திறக்கா மௌனம் ..கதை பேசும் உன் தொடர் காதல்கள் யாவும் ஓயாத பேச்சு...
இவன் இப்டி காதலிக்க வேண்டியவன் என்று இரட்டை காதல் கையோடு கொண்டு இவனோடு வாசிப்பில் நாங்களும் தேடுகிறோம் அவன் நினைவில்..நீண்ட காதலை ..

என் மேல் விழுந்த மழைதுளியே..
இப்போது எங்கே மேகமானாய்..
என்னோட கொண்ட காதல் மொத்தம் மீண்டும் எப்போது என் மேல மழையாவாய்...
பாட்டுலாம் எழுத வைக்கிறிங்க சோப்ஸ்..
அடுத்த பதிவோடு சுதாவை தேடி காத்திருக்கும் நான்...
 

Duvarakha

New Member
Hi.. first time paakaraen ungala :)
neenga Part 1 padikaliya? I mean epi 44 varaikum?
aena neenga dhaan first epidi oru comment poduradhu.. adhunaala dhaan k
இது என்னுடைய முதல் Comment. part 1 படித்து விட்டேன் ஏனோ எனக்கு சுதாவை விட பிருந்தா தான் அசோக்கு பொருத்தம் என்று தோன்றுகிறது .
 

Thamaraipenn

Well-Known Member
பதில் செய்ய முடியாத இதய பரிமாற்றம்..
எங்கோ நினைவு தொலைந்து இவன் தடுமாற்றம்...
நிலையான அன்புக்கு நீண்டகால சோதனைக்கு காத்திருப்பு கடும்தண்டனை..
கண் பேசும் பாஷை கற்று கொடுத்தவள் கண் திறக்கா மௌனம் ..கதை பேசும் உன் தொடர் காதல்கள் யாவும் ஓயாத பேச்சு...
இவன் இப்டி காதலிக்க வேண்டியவன் என்று இரட்டை காதல் கையோடு கொண்டு இவனோடு வாசிப்பில் நாங்களும் தேடுகிறோம் அவன் நினைவில்..நீண்ட காதலை ..

என் மேல் விழுந்த மழைதுளியே..
இப்போது எங்கே மேகமானாய்..
என்னோட கொண்ட காதல் மொத்தம் மீண்டும் எப்போது என் மேல மழையாவாய்...
பாட்டுலாம் எழுத வைக்கிறிங்க சோப்ஸ்..
அடுத்த பதிவோடு சுதாவை தேடி காத்திருக்கும் நான்...
Semaya iruku pa(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top