SINDHU NARAYANAN
Well-Known Member
Nice update
சமத்து பானுமா நீங்க.
விஷயம் தெரியகூடாதுனு தானே... ஆயிரம் வாட்டி... அவளுக்கு மனசு சரி இல்ல.. இது சரி இல்ல.. அது சரி இல்லனு... சொன்னேன்.
உங்க கண்ணுக்கு மட்டும் எதுவும் தப்பிக்காது.. போங்க பானுமா
மாசம்னு சொன்ன தெரிஞ்சுடும்னு... பல வாரம்-னு சொன்னேன்
அர்ஜுன் பொண்டாட்டிய பாத்துக்காட்டி... அவன் வீட்டுக்கு அனுபுங்க கட்டையை... நான் என்ன பண்ணினேன் பா...
ஹா ஹா ஹா
நீங்க வாரங்கள்ன்னு சொன்னதால்
கண்டுபிடிச்சேன், ஷோபா டியர்
இல்லாட்டிப் போனா நல்லா
துறுதுறுன்னு வேலை செஞ்ச
புள்ளை
இவனில்லாதப்போ அர்ஜுன் கட்டிய
தாலியை பிடிங்கிக்கிட்டு இவன்
ஆத்தாக்காரி அமுதாவைத்
துரத்தினப்போ அவளைத் தேடிப்
போகாத கூமுட்டை புருஷனுக்கு
கேப்பைக்களியும் கம்பஞ் சோறும்
பச்சை மிளகாய் வெங்காயம்
கொடுக்காம, தெனமும் ஓணம்
சத்ய மாதிரி அவியல் துவையல்
சாம்பார் கூட்டு பொரியல்-ன்னு
வகை வகையாய் புருஷனுக்கு
பிடிச்ச மாதிரி சமைச்சுப் போட்ட
பொண்ணு வாந்தி எடுத்தால்
சோர்ந்து படுத்தால் டவுசர்
டவுட்டு வருமில்லே?
இந்த அர்ஜுன் பய வேற சும்மா
இருக்க மாட்டாமல் பொஞ்சாதிக்கு
ஆன்னா முத்தம் ஊன்னா கட்டிப்புடி
வைத்தியம் செஞ்சவன்
அன்னிக்கு ஒரு நாள் ஒரே ஒரு நாள்
"ஒரே நாள் உனை நான் நிலாவில்?
பார்த்தது உலாவும் என் இளமைதான்
ஊஞ்சலாடுது"-ன்னு அமுதாவிடம்
ஊஞ்சலாடிட்டான்
அப்புறம் குழந்தை வராமல் குழவிக்
கல்லா வரும், ஷோபா டியர்?
என்ன ஒரு வருத்தமான
விஷயம்ன்னா இந்த அம்மாக்காரி
மூதேவியும் அவளோட
அல்லக்கையும் வர்றதுக்கு
முன்னாடி டாக்டரிடம் போய்
செக்கப் பண்ணிக்கிட்டு
வந்திருந்தால் தம்பதிக்கு
சந்தோஷம் சரயு நதியாய்
பெருகி அர்ஜுனும் அமுதாவும்
ஹேப்பியோ ஹேப்பி
மீயும் ஹேப்பி
யூவு?
ஹ்ம்ம்.........அம்மா மூதேவி வந்து
எல்லாத்தையும் கெடுத்து விட்டாள்
வௌக்குமாத்துக் கட்டைக்கு
பட்டுக் குஞ்சலம் மாதிரி பேரைப்
பாருங்க மங்களம்