E44 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நான் எழுதி.. நானே அழுதுடேன்.. இத எங்க போய் சொல்ல :(
பார்த்தீர்களா
உங்களுக்கே கஷ்டமா இருந்திருக்கே
அப்போ எங்களோட நிலைமையை நினைத்துப் பாருங்க, ஷோபா டியர்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பார்த்தீர்களா
உங்களுக்கே கஷ்டமா இருந்திருக்கே
அப்போ எங்களோட நிலைமையை நினைத்துப் பாருங்க, ஷோபா டியர்
நீங்க ஒரு முறை தான் பானுமா படிச்சீங்க.. வேணாம்னா அந்த பார்ட்ட skip panalaam.. என்னால முடியுமா?
எழுதிட்டு.. ஓராயிரம் முறை spell check pananum. நான் ஒன்ன type அடிச்சிருப்பேன்.. அது வேர எதையாது எழுதி வச்சிருக்கும்...
so என் நிலமை தான் பாவம். இப்போ அடுத்த எபி போட்டதும்.. கட்டைய எடுத்துட்டு என்னை தானே அடிக்க வருவீங்க :(
 

banumathi jayaraman

Well-Known Member
சாரி.. tuesday potirukkalaam... but too late :(
ஸாரியெல்லாம் வேண்டாம்ப்பா
என்ன இந்த கனமான அப்டேட்டை
இன்னிக்குப் பதிலா நாளைக்கு
கொடுத்திருக்கலாம்
பரவாயில்லை விடுங்க
அப்டேட் போட்டாச்சு படிச்சாச்சு வருத்தப்பட்டாச்சு

அஷோக் கண்ணனையும்
சுதாவையும் வேற ஆட்களா
நினைக்க முடியலை, ஷோபா டியர்
இது உங்கள் எழுத்துக்கு கிடைத்த
மாபெரும் வெற்றி
எனக்கு இன்னும் டவுசர் டவுட்டாவே
இருக்கு, ஷோபா டியர்
நிஜமாகவே இதுதான் உங்களுடைய
முதல் கதையாப்பா?
 
Last edited:

Janavi

Well-Known Member
அதுக்குன்னு இப்படியா அநியாயம் பண்ணுவீங்க, ஷோபா டியர்
எனக்கு ரொம்ப அழுகை
அழுகையா வருது
பண்டிகை நாள் அழுதா வீட்டுல
இருக்கறவங்க பெரிய கட்டையை
தூக்கிருவாங்கன்னு ரொம்ப
கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன்
Enna
aduththa part padicha.. kattaiya thookkitu vandhuduveenga :confused::rolleyes:
Sis, பயமுறுத்தி வைக்கிறீங்க..... முடியல. Please....
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஸாரியெல்லாம் வேண்டாம்ப்பா
என்ன இந்த கனமான அப்டேட்டை இன்னிக்குப் பதிலா நாளைக்கு கொடுத்திருக்கலாம்
பரவாயில்லை விடுங்க
அப்டேட் போட்டாச்சு படிச்சாச்சு வருத்தப்பட்டாச்சு
அஷோக் கண்ணனையும் சுதாவையும் வேற ஆட்களா நினைக்க முடியலை, ஷோபா டியர்
இது உங்கள் எழுத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
எனக்கு இன்னும் டவுசர் டவுட்டாவே இருக்கு
நிஜமாகவே இதுதான் உங்களுடைய முதல் கதையாப்பா?
thx dear :love::love: it means a lot to me :)
இது தான் முதல் கதை. 20வருஷம் முன்ன ராஜேஷ் குமார்..நினைக்குறேன்.. அவர் கதை ஒரு பத்து கிட்ட படிச்சிருப்பேன்... ஸ்சூல் ஹாளிடேஸ்ல...
அப்பரம் 15வருஷம் முன்ன கொஞ்சம் ஆங்கில நாவல் படிச்சிருக்கேன்.
கத எழுத முடிவு எடுத்த பிறகு பொன்னியின் செல்வன் படிச்சேன்.. போன வருஷம்.. அப்போ தான் இப்படி online site for stories இருக்குனே தெரியும்... read few stories here.. so wanted to write here...
கதை எழுதரதுக்காகவே தமிழ் இலக்கணம் எல்லாம் திரும்பவும் படிச்சேன் :)

நான் கூட என் கதை எல்லாம் யார் படிப்பானு நினைச்சேன், நானும் இங்க புதுசு.. என் கதையும் புதுசு...but i am sooooo much happy see so many nice loving ppl here.. the amount of love and support... its amazing :)

neenga dhaan engala maadhari vara pudhu writes-ku oru support. mudhal vandhu 'nhaan first'nu sollumbodhu engalukku oru urchaagam.

thx banuma :love:
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க ஒரு முறை தான் பானுமா படிச்சீங்க.. வேணாம்னா அந்த பார்ட்ட skip panalaam.. என்னால முடியுமா?
எழுதிட்டு.. ஓராயிரம் முறை spell check pananum. நான் ஒன்ன type அடிச்சிருப்பேன்.. அது வேர எதையாது எழுதி வச்சிருக்கும்...
so என் நிலமை தான் பாவம். இப்போ அடுத்த எபி போட்டதும்.. கட்டைய எடுத்துட்டு என்னை தானே அடிக்க வருவீங்க :(
ஆமாம்ப்பா
உங்களின் நிலைமை கொஞ்சம்
கஷ்டம்தான்
ஆனாலும் நம்ம வீட்டுப்
புள்ளைகளுக்கு இது நடந்த
மாதிரி தோணுதா
அதான் கொஞ்சம் மனதுக்கு
கஷ்டமாயிருக்கு, ஷோபா டியர்
என்னாது?
அடுத்த அப்டேட் கட்டையைத்
தூக்கிட்டு வர்ற மாதிரியா?
காதல் ஜோடியில ஒண்ணை
நிரந்தரமா பிரிக்கப் போறீங்களா?
இதெல்லாம் ரொம்ப ரொம்ப
அநியாயம்ப்பா
வெளிநாட்டுல இருக்கிற தில்லுல
இப்படிலாம் நீங்க பேசக்கூடாது,
ஷோபா டியர்
உங்க ஊரிலேயே கட்டையைத்
தூக்கிட்டு வந்து அடிக்க ஆட்கள்
செட் பண்ணிருவோம்ப்பா
So, ஜாக்கிரதையா பார்த்து
கொஞ்சம் பதனமா எழுதுங்க
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Enna

Sis, பயமுறுத்தி வைக்கிறீங்க..... முடியல. Please....
இந்த எபிட்யோட 2nd link-a கவனம படிங்க தெரியும்.
ரெண்டு பேர் கண் மூடும் போதும்.. ஏதோ சொல்லி இருப்பேன்.. அடுத்த எபிக்காக.
வானம் கூட அழுமே.. எதுக்கு?
:cry::cry: எழுதர என்னையே இப்படி டென்ஷன் பண்ணினா எப்படி :(
konjam naalaikku sada dhaan irukkum... aparam pazagidum...
aparam naama ellathaiyum sari panidalaam :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஆமாம்ப்பா
உங்களின் நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான்
ஆனாலும் நம்ம வீட்டுப் புள்ளைகளுக்கு இது நடந்த
மாதிரி தோணுதா
அதான் கொஞ்சம் மனதுக்கு
கஷ்டமாயிருக்கு, ஷோபா டியர்
என்னாது?
அடுத்த அப்டேட் கட்டையைத் தூக்கிட்டு வர்ற மாதிரியா?
காதல் ஜோடியில ஒண்ணை நிரந்தரமா பிரிக்கப் போறீங்களா?
இதெல்லாம் ரொம்ப ரொம்ப அநியாயம்ப்பா
வெளிநாட்டுல இருக்கிற தில்லுல
இப்படிலாம் நீங்க பேசக்கூடாது,
ஷோபா டியர்
உங்க ஊரிலேயே கட்டையைத்
தூக்கிட்டு வந்து அடிக்க ஆட்கள்
செட் பண்ணிருவோம்ப்பா
So, ஜாக்கிரதையா பார்த்து கொஞ்சம் பதனமா எழுதுங்க
:oops::oops::oops:
 

Saroja

Well-Known Member
கண்ணீர் வருவது. போல இருக்கு:cry:
ஏன்ம்மா இப்படி லட்டு கண்ணன் இரண்டு பேரையும்:sick:
வெறும் அடி மட்டும் தான் சொல்லீறுங்க ப்ளீஸ்
அடுத்த பாகம் சீக்கிரம் வந்தால் நல்லா இருக்கும்
அருமையான கதை ஷோபாகுமரன்
அழகான காதல் பூ பூத்தது ஆனால் இப்படி ஆயிடுச்சே:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top