ஆனா அவங்க அக்காவ ஏமாத்தி சொத்துக்காக கல்யாணம் பண்ணி இருந்தா கோபம் வயதான செய்யும். அது அவரோட சொந்த விஷயம் விட்டாலும் பண விஷயத்துல ஏமாத்தினது தப்புதானஎதுக்காக இந்த மனஅழுத்தம்?
அப்பொழுது என்ன யோசித்தும் தெரியாதது வீட்டுக்கு வந்ததும் தெரிந்தது.......
அண்ணி சொன்ன "அவங்க வரணும்"என்ற வார்த்தையில் திரும்பி தந்தையை பார்த்தான்........
So ஏதோ தெரிஞ்சிருக்கு........
சொன்ன பிறகு பண்ணிவச்சிருக்க மாட்டார் தன் பொண்ணு மேல தப்பில்லைனா.........
அப்படியும் குடுக்கிற மாதிரினா something fishy........
இல்லையா பின்ன? ரெண்டு இடமுமே இருப்பது பொண்ணு தானே.........
அந்த ஊரு culture living together ஓகே னா
அக்காவோட விருப்பத்திற்கும் ஓகே தானே சொல்லணும் அந்த மாதிரி ஒரு லைப் ல இருக்கிறவன்.......
ஆனா அவங்க அக்காவ ஏமாத்தி சொத்துக்காக கல்யாணம் பண்ணி இருந்தா கோபம் வயதான செய்யும். அது அவரோட சொந்த விஷயம் விட்டாலும் பண விஷயத்துல ஏமாத்தினது தப்புதான
நன்றிSemma starting Viji ma..
Short story ah mudichiraaathinga
நன்றிPudhu novel ஆஹ்?