என்ன சொல்றது இவர்களையெல்லாம்......
பொள்ளாச்சி கேஸ்.....
FB-ல நேர்கொண்ட பார்வை.....
இங்கே காதலிக்க ஆசையுண்டு.......
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மனிதனை எங்கேயும் கொண்டுசெல்லும்.......
ஆறாவது அறிவான பகுத்தறிவை use பண்ணாத வரை இந்த மாதிரி எல்லாம் தொடரும்......
ஒரு முறை தவறி விட்டாலும் செய்த தப்பை உணரணும்.......
அதுவுமில்லை.......
நன்மையோ தீமையோ..... அவரவருக்கு அவரவர் காரணங்கள்.......