ஏற்கனேவே @Nachu சிஸ்.. ஆள் thiraturadhaa sonnanga... vitta Magi poei aal thiratti kuduppaanga poela ...ஹா...ஹா...ஹா... நம்ம சோபா சிஸ் அதுக்கு்த்தான் முதல்லயே ஒரு கதையை போட்டுருக்காங்க..... எல்லாம் நன்மைக்கேன்னு.. அதுனால என்ன பக்கம் பால் போட்டாலும் நாங்க நின்னு விளையாடுவோம்ல.... கமெண்ட்ஸ் போடுங்கன்னா ஸ்மெலிய போட்டுட்டு ஓடிப்போய் ஒளிஞ்சிக்கிறது.... இது என்னமோ நாரதர பார்த்த மாதிரி இருக்கே....
அவன் அவன் site-la நாலு கதை at a time ezudhuraan (yaarrnu kaekka koodaadhu.. chumma flow-la solradhu) .. நான் இருந்திருந்து ஒரு கதை.. ஒரே ஒரு கதை எழுதினா.. அப்பபா.. அரசியல் வாழ்கைல எத்தனை தியாகம் (en veetu samyal) செய்ய வேண்டி இருக்கு.. history-la oru paer edukka !!!