P20 Neengaatha Reengaaram

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி,

கௌரவம் பார்த்தவன்
கௌரவம் காக்க....
காதல் ஜதியின்
காயங்கள் எல்லாம்....
கானல் நீராய்
காணாமல் போக...
மண்டியிட்டவன் மாயக் கண்ணன் தானோ...?


வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
Nice :)....
 

fathima.ar

Well-Known Member
மனசை திறந்து
காதலை காட்டி
சமாதானம் பண்ணி
அடிச்சதுக்கு, திட்டினதுக்கு, அனுப்பினதுக்கு மன்னிப்பு கேட்டு,
அவ தவறும் சுட்டிக்காட்டி
சந்தோசமா
கூட்டிட்டு போகட்டும், சுதா

Morattu single ku love vanthaa

Menmaiya laam ethirpaaka mudiyaathu..
Vanmaiyaaa thaaan irukkum
 

mila

Writers Team
Tamil Novel Writer
டேய் மருது எல்லாம் உன் கைல தான் இருக்கு. ஒழங்கா பேசி வீட்டுக்கு கூட்டிடு போய்டு, இல்ல ஜதி முறிக்கி கிட்டு மீண்டும் முருங்க மரம் ஏறிடுவா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top