மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கதிர் பேச்சு அடடா பெத்தவங்க மனம் குளிர
நினைப்பது அருமை
துரை கனி லவ்ஸ் இனி வேக தடை நீங்கி
வேகமெடுக்குமா
கதிர் தன் பெத்தவங்களை நோகடிக்க விரும்பல சிஸ்... இனி கொஞ்சம் துரையை புரிஞ்சுக்குவா கனி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் எப்பி..
கதிர் விவரம் தான்..
அம்மா,.அப்பாவே,காயுவ கட்டி வைக்கனும்னு நினைக்கிறான்..
நல்ல முடிவு...
கனி ஏற்கனவே ரொம்ப காதல் இருக்கு..
இருவரும் மனம்திறந்து பேசுங்க.
ஹாய் சிஸ்.... கதிர் தன் பெத்தவங்க மனச நோகடிக்க விரும்பல.... இந்த காதல் இனி அதிகமாகும் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கதிர் இந்த பதிவுல ஹீரோ ஆயிட்டே நீ:D:D.... பெற்றோருக்கு மதிப்பு கொடுத்து தன்னோட ஆசைக்கு கடிவாளம் இட்டு கொண்டது அழகு& அவனின் கருத்து நியாயமே... இவனைப் போன்றவர்களின் ஆசைகள் நிச்சயாமாய் நிறைவேறும்...:love::love:(y)(y)


துரை நல்லா போட்டு வாங்கிட்டே:oops::oops:... கனி பாப்பாக்கு இப்போதான் கிட்னி வேலை செய்ய ஆரம்பிக்குது:rolleyes::rolleyes:.. ஆபிசர் கோபப்படாமா ஒழுங்கா நடந்துகிட்டா சிக்கிரமே ஒண்ணு சேர்ந்துறலாம்:love::LOL:(y)
ஹாய் டியர்.... கண்டிப்பா அவனோட ஆசையை அவங்க பெற்ரோர் புரிஞ்சுக்குவாங்க...டியர்.. ஆபிஸர கோபப்படாம பார்த்துக்கிறது நம்ம கனியோட வேலைதான் அவ ஒன்னும் செய்யாம இருந்தாலே பிரச்சனை வராது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரை கேடின்னா கதிரு ஜில்லா கேடியா இருப்பான் போலயே..
பயபுள்ள எங்க தட்டினா துரை அவுட் ஆவான்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கு:LOL::LOL::LOL:

இவன் சுவிட்ச் ஆப் பண்ண போனா அவன் ப்யூஸ் கேரியரையே புடுங்குறானே:whistle::whistle::whistle:

துரை உன் காட்டுல மழைதான்:love::love:
புள்ளைக்கு இப்பத்தேன் உன் அருமை புரிஞ்சிருக்கு..
கையில இருக்க பொருளோட மதிப்பு தெரியாதுன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க:sneaky::sneaky:

இப்போவாச்சு கனிக்கு அவன் சந்தேகப்படாத குணமும் பெருந்தன்மையும் தன் தப்பும் புரிஞ்சுதே:rolleyes::rolleyes::rolleyes:

கையோட இருக்கி பிடிச்சு என்ன பிரயோஜனம் கனி..
வாழ்க்கையோட சேர்த்துப்பிடிக்க போராடு:sneaky:

அவன் அன்பால உன்னை காயப்படுத்த பயந்து விலகி நிக்கறான்..
நீ காதலால கட்டிப்போட்டு நெருங்கு..
வாழ்க்கையை வாழ்ந்து பாரு:love::love::love:

மகி சிஸ் லவ்லி யூடி..
ரெண்டு புள்ளைகளை வச்சு தீயை பத்த வச்சுட்டிங்க போல;);)
புகையுமா?!
எரியுமா?!:giggle::giggle:
இவன துரை போட்டுவாங்க நினைச்சான் நம்ம கதிர் கிட்ட ஒன்னும் பண்ண முடியல..... ஹாஹாஹா இனியாச்சும் ரெண்டும் சண்டை போடாம இருக்குங்களா.... கனிக்கும் கொஞ்சம் புத்தி வர ஆரம்பிச்சிருச்சு... எப்ப பாரு கிழவிகளை வைச்சே கதையை கொண்டு போறிங்கன்னு சொன்னிங்கள்ல அதான் மூளையை கசக்கி ரெண்டு அழகான பொண்ணுகளை கொண்டு வந்தேன்.....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;);)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஓகே.. மேடத்துக்கு பொறாமை வந்ததால அரஸ்ட் வாரன்ட் போட்டாச்சு... அடுத்து கைது பண்ணி சிறை வச்சிட வேண்டியது தான் பாக்கி.. துரை என்ஜாய்...

கதிரு உன் ரூட்டுல குறுக்க வந்ததுக்கு இப்படி அவன படுத்தி இருக்க கூடாது... பதற வச்சிட்டையே கொஞ்ச நேரத்துல....
சிறை வைப்பாளா.... பாரு பார்த்து ஏதோ செய்மா பாவம் புள்ல ரொம்ப வருசமா உன்னை லவ் பண்ணுறான்
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top