மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
செம்ம எபி பிரியா கனிக்கு பொறமை வருது நல்லதுதான் துரை இனியாவது லவ் பண்ணட்டும்
ஹாய்டா நித்யா... இனி கொஞ்சம் லவ்தான்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
லூசு கனி அவன் உன் மேல பிளாட் ஆகி வருட கணக்கில் அகிட்டு..
நீ இப்போ போய் அவனை கரெக்ட் பண்ணனும் பிளான் போடுறியே ஹா ஹா ஹா ஹா...
துரை உனக்கு luck அடிச்சூது போல..
கதிர் சூப்பர்.. அம்மா அப்பா samathathoda காயத்ரி ய கரம் பிடிப்பான் .veru nice ud அக்கா
அந்த லூசு அத இன்னும் புரிஞ்சிக்காம புருசன தன் வழிக்கு கொண்டுவர வேற பிளானெல்லாம் போடும்டா....ஹாஹாஹா இனி துரை காட்டுல மழைதான்... மகிழ்ச்சிடா கயல்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma episode... கனி ku இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் ah avaloda thavaru புரியுது.... Ava வேணும் nu pannala avanuku நல்லது nu nenaichi panninathu rendu perukum ah kedaa முடிச்சி poochi la... Rendu perum ah paavam ah antha rendu பொண்ணுக pesinathu avala romba hurt pannidichi ava எவ்வளவு பெரிய thappu panni irukaanu puriya vechidichi.... கனி இனிமேல் avaloda thappu ah thirithikuva... Durai avana போட்டு vaangallanu பாத்தா kathir avana போட்டு vaangitaan ... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிபா.... அந்த பெண்கள் சொல்லுற மாதிரி நினைக்கவும் வாய்ப்பு இருக்கத்தானே செய்யுது... அது தப்புன்னு இப்ப கனி நல்லா உணர்ந்துட்டா.... தன் கணவன இனி எக்காலத்துலயும் பிரிய மாட்டா.... பாவம் துரை ஒரு நிமிசம் பயந்துட்டான் எங்க கனி ஆறு மாசம் அங்க போயிருவாறளோன்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கனிக்கு பல்பு பிரகாசமா எறிய ஆரம்பிச்சுருச்சு
கதிர் சரியான ஆளு தான்... எப்படியோ காயுவை லவ் பன்றதை துரை கிட்ட சொல்லிட்டான்...
தமிழையும் அர்விந்தையும் கொஞ்சம் கண்ணுல காட்டுங்க....
பாவம் டியர் துரை அவனும் கொஞ்சம் லவ்வ அனுபவிக்கட்டுமே.... இந்த பதிவுல நீங்க சொன்ன ரெண்டு பேரையும் இறக்கிட்டேனே டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு. துரைக்கே, ஆப்ப திருப்பிட்டானே கதிர். கதிர் & துரை உரையாடல் சிறப்பு+சிரிப்பு... கனி சீக்கிரம் துரைகிட்ட லவ்வ சொல்லு.
மகிழ்ச்சி சிஸ்.... துரை ஒன்னும் நினைச்சு போட்டு வாங்கினான் நம்ம கதிர்கிட்ட ஒன்னும் செல்லுபடி ஆகல.... கனி லவ்வ பிளானெல்லாம் போட்டு சொல்ல நினைப்பா சிஸ்... பாருங்க இனி எப்படி சொல்லப்போறான்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
ரொம்ப நன்றி டியர்... நீங்க வராம கமெண்ட்ஸ் பாக்ஸ்ல ஒரு வெற்றிடம் கண்டிப்பா இருந்துச்சு... நான் கதை எழுத ஆரம்பிச்சதுல இருந்து நீங்க கமெண்ட் போடாத பதிவு இதுதான் நினைச்சு கொஞ்சம் கவலையா இருந்துச்சு .... ஆனா கரெக்டா வந்துட்டிங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வடிவேலு பாணியில் தேவையா?
இது தேவையா உனக்கு,
பேங்க் ஆபீஸர் துரை ஸார்?
அவனோட லவ்வையும்
லவ்வியையும் பத்தித்
(லவ்வருக்கு பெண் பால்)
தெரிஞ்சுக்கிட்டே அவனுக்கு
நீ ஆப்பு வைக்கப் பார்த்தால்
எங்கள் தானைத் துணைத்
தலைவர் மாண்புமிகு கதிரேசன்
அவர்கள் சும்மா இருப்பாரா?
பதிலுக்கு கனிமொழியை
உன்னிடமிருந்து பிரிக்கிறேன்னு
பீலா வுட்டு உனக்கு கதிர்
மாமா ஆப்பு வைச்சிட்டார்
யாருக்கிட்ட நம்ம கதிர்கிட்டயா.... இவன் ஜெகஜால கில்லாடி... பாவம் நம்ம துரை ஒன்னும் வேலைக்காகலை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top