மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 12

Advertisement

D.Deepa

Well-Known Member
View attachment 3354View attachment 3357View attachment 3358View attachment 3356



Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 12

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்...... போன பதிவுக்கு லைக்ஸ்...கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்........
cleardot.gif
அருமை
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவு.அரவிந்தை பார்த்து ஏன் சட்டை கசங்கி இருக்குனு கேட்டது ஒரு குத்தமா??பட்டுனு அடிச்சுட்டே...நியாயமில்ல துரை...இதுக்கே உன்னை நல்லா காய விடணும் கனி..அரவிந்த் உனக்கு நல்லதுதான் பண்ணி இருக்கான் துரை...அவன் வரவில்லை என்றால் கனி உனக்கு இல்லை.அது புரியாம சும்மா சும்மா கோவ பட்டுகிட்டு சின்னபுள்ளைத்தனமா இருக்கே...
தன் தங்கை தன்னிடம் சொல்லவில்லை என்பது அண்ணனாக கதிரின் ஆதங்கம் சரிதான்.
முன்கோபமும் முரட்டுத்தனமும்தான் துரையோட சொந்தா இருக்கு சிஸ்... கனி அவன கண்டிப்பா மாத்திருவான்னு நினைக்கிறேன்.... துரை தன்னோட காதலை கனிக்கு புரிய வைக்க என்ன பாடு படனும்ங்கிறதுதான் இனி உள்ள கதையே சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top