Ella mam malli mam novels ellam epdi deep storya form ahrathellam 25 epis pohume...25 பதிவா
இது குறுநாவல் பா..
So that i told like that
Ella mam malli mam novels ellam epdi deep storya form ahrathellam 25 epis pohume...25 பதிவா
இது குறுநாவல் பா..
yes yesElla mam malli mam novels ellam epdi deep storya form ahrathellam 25 epis pohume...
So that i told like that
விமலனுக்கு மருது பற்றி நல்லா தெரியுது......
அவனுக்கு நாம சமமில்லை......
எழுத படிக்க தெரியாது......
2 நாள் சாப்பிட கூட முடியாத அளவுக்கு பார்த்தாச்சு.....
எல்லோரும் ஜெயந்தி பேரை கேட்டாலே jerk ஆகுறாங்களே.....
உனக்கு பிடிச்சி சம்மதம் சொல்லிடியா????
உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு சம்மதம் சொல்லிட்டேன்......
உனக்காக தான் எல்லா உதவியும் செய்தேன்.......
அதற்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.......
நல்லா இருக்குடா உங்களோட deal.......
கடனை கொடுத்தால் நன்றி போய்விடும்......
அப்புறம் தான் காதல் நுழையும் போல....
நன்றிகடனுக்கு கல்யாணம்......
நமக்காக வாழ்க்கை.......
எல்லாம் எல்லாமுமாய் ஒருத்தி வரணும்னு அவன் காத்திருக்க இங்கே ஒருத்தி plan போட்டு காத்திருக்கிறாள்......
மருதுக்கு பெரிய வம்பு வரப்போகுதா???
அப்போ அவளை இவன் காக்க இப்போ இவள் அவனை காக்குற மாதிரி ஆகுமோ???
Berlin trip cancel ஆகுமோ???
பிச்சை போட வேணாம்ன்னு சொன்னவனுக்கு பிச்சை தான் போட்டு இருக்கா கல்யாணத்தை .....
விளம்பரம் நடிக்கிறதைபெர்லின் ட்ரிப் எதுக்கு cancel ஆகணும் .....அது அவ கனவு ....நிறைவேற வாய்ப்பு கிடைச்சா யாருக்காகவும் நிறுத்த வேண்டாம் .....
கடன் அண்ட் நன்றி கடன் திருப்பி கொடுக்கிற கடமை இவளுக்கு மட்டும் தானா....அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் இல்லையா .....ஏன் அவன் கிட்டவே வேலை செய்யணும் ??/.....ஜதிக்கு தான் தெரியுமே எதுக்கு அவன் உதவி பண்ணுறான்னு .....தன்மானம் இருக்கிறவ .பணம் திருப்பி கொடுத்துடறோம்ன்னு விலகி இருக்க வேண்டியது தானே .....
ஜோ மருது ஸ்டோர்ஸ் விளம்பரம் கோட் சூட் போட்டு அழகான பொண்ணு கூட எப்போடா வரும்ன்னு இருக்கு ...இவ தான் அடிக்கடி வேற பொண்ணை பார்த்துக்க சொன்னாளே..... அப்படி வேற பொண்ணு கூட பார்க்கணும் அவனை ........
அவ பக்கமும் ஒன்னும் சொல்றதுக்கில்லை........
அவங்களை மீறின பிரச்சனை.......
மருது இல்லைனா என்னவாகியிருப்பாங்களோ???
இவ பொண்ணு வேற.......
மறுக்கமுடியல......
எப்போவுமே நம்மோட குடும்பத்தை கலையாமல் காத்தவன் எனும் நன்றி கடன் இருக்கும் தானே......
அதை காசா கொடுக்காமல் அவனோடான வாழ்க்கையில் காட்டணும்.......
ஜதி காசு குடுத்து அடைக்கணும்னு பார்க்கிறாள்........
அவனுக்கு தெரியும் போது என்னவாகுமோ?????
தாதா will be back?????
விளம்பரம் நடிக்கிறதை
இவ்ளோ எதிர்பார்க்குறீங்களா சிஸ்
yes
பணம் தந்திடுறேன்
கல்யாணம் முடியாது சொல்லியிருக்கலாம்..
ஏற்கனவே யாரும் இல்லை..
இப்ப மனைவியும் வெளிநாடு போய்ட்டா..
என்னதான் நடக்கும்..
cancel ஆகுறது அவனுக்காக மட்டும் தான்.....பெர்லின் ட்ரிப் எதுக்கு cancel ஆகணும் .....அது அவ கனவு ....நிறைவேற வாய்ப்பு கிடைச்சா யாருக்காகவும் நிறுத்த வேண்டாம் .....
விலக முடியாத அளவுக்கு நன்றி கடன்...... அவளோட நிலையில் இருந்தால் ரோசம் வந்தாலும் அனுபவித்த உதவி தான் எப்போதும் முன்னே வரும்.....கடன் அண்ட் நன்றி கடன் திருப்பி கொடுக்கிற கடமை இவளுக்கு மட்டும் தானா....அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் இல்லையா .....ஏன் அவன் கிட்டவே வேலை செய்யணும் ??/.....ஜதிக்கு தான் தெரியுமே எதுக்கு அவன் உதவி பண்ணுறான்னு .....தன்மானம் இருக்கிறவ .பணம் திருப்பி கொடுத்துடறோம்ன்னு விலகி இருக்க வேண்டியது தானே .....
பிரமாண்டமாய் ad தான் நியாபகம் வருது....... ஒன்னும் பண்ணமுடியாது.....ஜோ மருது ஸ்டோர்ஸ் விளம்பரம் கோட் சூட் போட்டு அழகான பொண்ணு கூட எப்போடா வரும்ன்னு இருக்கு ...இவ தான் அடிக்கடி வேற பொண்ணை பார்த்துக்க சொன்னாளே..... அப்படி வேற பொண்ணு கூட பார்க்கணும் அவனை ........