Sundaramuma
Well-Known Member
சரியாய் அவ சொன்னதை கேட்காம போனது இவன் தப்பு தானே .....
அவள் வீசிச்சென்ற
வார்த்தைகளின்
கனம்
தாங்காமல்
சில்லு சில்லாய்
சிதரியது
நான் உடைத்த
கண்ணாடி கதவு மட்டுமில்லை
எனது இதயமும் தான்!!