malar02
Well-Known Member
பாவம் தனக்கே தனக்கான இடத்தில் இருந்தும் இடம் தெரியாமல் துலைந்தவன் போல் மூச்சு விட காற்றுக்கு அலைபவன் போல்பார்த்தி
விவரம் தெரிந்தும் எங்கே தன் குட்டு உடைந்திடுமோ குட்டுகள் விழுந்திடுமோ உள் பயத்துடன் அபி
அதிகார உரிமையிழந்த அலைபுறத்தலுடன் தாய் ,தந்தை .....தவறை தவறென்று உணராததால் தவறவிட்ட உரிமை