Neengaatha Reengaaram 3

Advertisement

Suvitha

Well-Known Member
"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்" னு நம்ம பொய்யா மொழியாரே சொல்லியிருக்கார் மூர்த்தி.
So உன்னோட முயற்சி க்கு என்னுடைய வாழ்த்துகள்.
 

malar02

Well-Known Member
இது கல்யாணதிற்கு முன்னால் வரும் அக்கப்போர்....
அது கல்யாணத்திற்கு பின்னால் வந்த அக்கப்போர்...
நாலும் நாலு திசையில..
திசை மாறா ( றும்) பறவைகள்....:ROFLMAO:
:p:LOL::ROFLMAO::ROFLMAO:
 

Joher

Well-Known Member
அவளோட கனவு எல்லாம் தாதா அஞ்சு நிமிஷத்துல நிறைவேத்திற மாட்டான்..
வருஷம்?????
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குதே..... பாட்டு போட்டுடலாமோ?????
 

Joher

Well-Known Member
"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்" னு நம்ம பொய்யா மொழியாரே சொல்லியிருக்கார் மூர்த்தி.
So உன்னோட முயற்சி க்கு என்னுடைய வாழ்த்துகள்.
கீர்த்தி பெரிது????

சுவி பையன் பேர் ஆச்சே......@Suvitha
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top