அவளுக்கு மற்றவர்களைப் பற்றி
கவலை இல்லை
அந்த எண்ணமே அவள் மனதில்
தோன்றியது இல்லை
அதனால் தான் கடத்தல் நாடகம்
செட் செய்தாள்...
அவள் அழுத தற்கு காரணம்
guilty feeling a irukkathu
May be self pity a irukkalam
You mean she feels sorry for herself?? But why?
என் வாழ்க்கை.....
என் முடிவு......
இப்போ இரண்டு பக்கமும் இடி.....
முடிவெடுக்க தடுமாற்றம்.....
சீறுறான் ஒருத்தன்...... உரிமை எடுக்காதவன்......
பரிவா பேசுறான் ஒருத்தன்..... உரிமை எடுத்தவன்.......
காதலா...... உரிமையா?????
முடிவு என்ன எடுப்பது????
Result..... கண்ணீர்......
Thats human mentality......
எனக்கு 2 பேரும் காதல் பண்ணுணாங்களான்னு தோணுது.......