வீட்டுக்குள்ள இருந்தா, காந்திமதி
அப்பத்தாவோட தொல்லை
சாவித்திரியம்மா வேற கீழே
வழுக்கி விழுந்து அவங்களைப்
பார்க்கணும்
டுயூஷன், லொட்டு, லொசுக்கு-ன்னு
ஆயிரத்தெட்டு பிக்கல், பிடுங்கல்,
கண்ணன் மாப்புளேக்கு?
ஏம்மா, ஒரு சின்னப் பையன்
கல்யாணமாகியும் பிரம்மச்சாரி
பொஞ்சாதியை சினிமா, கினிமான்னு
கூட்டிட்டு வெளியேப் போய் சுத்துறது
ஒரு தப்பா?
இது பொறுக்காம இந்த பிரியா டியர்,
ஒரு பேய் மழையை கொண்டு வந்து
புருஷனையும் பொஞ்சாதியையும்
இப்பிடிக்கா பாலத்துக்கு கீழே வரும்
வெள்ளத்துல சிக்க வைச்சு,
சிங்கியடிக்க லைப்புக்கு ஆப்பு
வைச்சுட்டாங்க
என்ன ஒரு கெட்ட எண்ணம்
பாருங்கப்பா, இவங்களுக்கு?