umamanoj64
Well-Known Member
எனக்கும் தான் பொன்ஸ். .இன்றைக்கு தான் 2 ம் பாகம் முழுவதும் படிச்சேன். .சான்சே இல்லை. ..அபபடியே மல்லிய கட்டி பிடிக்கணும் போல இருக்கு...இப்போவே இன்னைக்கே 3 ம்பாகம் முழுவதும் படிக்கணும் போல இருக்கு...வர்ஷீ வலி,ஈஸ்..மற்றும் மீ
நடுல ஒரு எபி ல அவளாவே அவனை தேடுவது. .அவள் கண்களில் அவன் காதலை பார்ப்பான்...
இந்த வரிகள் தான் நம்மை ஆறுதல் படுத்தும் வரிகள்... இதை ஒரு பிடிப்பாக கொண்டு அவன் அவளை மீட்க வேண்டும் ..என்று நம்மை நாமே தேத்திக் கொள்ள வேண்டும். ..
Last edited: