HI SIS MY NAME KARTHIGA AND I AM WRITTING THE STORY SO ENAKU STORY ELUTHA INTHA TAMILNOVELS LA OPEN PANNI THARAMUDIYUMA PLZ
HI SIS MY NAME KARTHIGA AND I AM WRITTING THE STORY SO ENAKU STORY ELUTHA INTHA TAMILNOVELS LA OPEN PANNI THARAMUDIYUMA PLZ
எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்........எஸ்....கல்யாணம் ஆனதும் முகம் பார்த்து நடக்க கத்துக்கறோம் ...ஆரம்பத்துலயே சொல்லி சொல்லி அனுப்பறதால .....ஆனா அது காதலா ???
இரண்டாம் கல்யாணம் பண்ணுறவங்க சொல்லும் டிபிக்கல் வசனம் ...குழந்தைக்காக தான் கல்யாணம் ....பெருத்த எதிர்பார்ப்பு வேண்டாம் .....
குட்டி பொண்ணுங்க ஏன்னா அழகு .....தாமரை எனக்கு ரொம்ப பிடிக்குது ....
எப்போவும் கல்யாணமான ஹீரோ கல்யனாதுக்கு அப்புறம் நடக்கும் கதைகள்னாவே தனி விருப்பம் ..... அதிலும் ஆதவன் மனதை கொள்ளை கொண்ட ஒரு ஹீரோ .....
முதல் மனைவி பற்றி கொஞ்சமா சொல்லிருப்பாங்க......... ரெண்டு பேரும் எப்படி என்ன காரணத்திற்க்காக கல்யாணம் பண்ணினாங்கனு கூட சொல்லிருப்பாங்க........உங்களுக்கும் பிடிக்குமா ஜோ.....நிறைய எதிர்பார்ப்போட படிச்சது .....பாதில கட் பண்ணின பீல்.....கதையை நிறைய முடிச்சு இருந்தது....முதல் மனைவி பற்றி ...அப்புறம் பிருந்தா தாமரை interaction நிறைய எதிர்பார்த்தேன் ...எப்போ நிறைவேறுமா தெரியலை....
எத்தனை இருந்தாலும் அவனோட love பாருங்க வர்ற episல..........ஆதவன் நிலை சிக்கலா இருக்கே ..... பழைய வாழ்கை மனைவி மார்க்க முடியலை ...தாமரையும் ஏத்துக்க முடியலை ...வயது வித்யாச குற்ற உணர்ச்சி .....குடும்பம் தொழில் இரண்டிலும் ஒரு இக்கட்டான நிலை ....குழப்பம் ....பாவம் தான் .... தாமரை மிக தெளிவு.....
ஆதவன் vs திரு......... அது தவிர்க்க முடியாது........... திரு character சொன்னதும் எனக்கு ஆதவன் நியாபகம் தான்.......என்னடா இது புருஷனை இப்படி சைட் அடிக்குறா ....அவன் பார்க்கணும் பேசணும்னு கொள்ளை ஆசை....அவளோட ஏக்கம் ...
ஐயோ என்ன இது அம்மா கிட்ட போய் இப்படி கேட்குறான் ....மடையன்.....தாமரைக்கு கேட்டும்னு யோசிக்கமாட்டானா .....
அஸ்வதி cute குட்டி ....பிருந்தா அண்ட் சுமதி தாமரையை மித்ராவை வீட்டுல ஒருத்தர இன்னும் நினைக்கலை .... அட ...ஆதவன் தாமரை கலங்கியதை பார்த்துட்டானே .....கேட்கவும் செய்யறான்....( ஏன் திரு அண்ட் ஆதவன் comparison எப்போவும் மனசுல ஓடிட்டே இருக்கு )....
சிரிச்சா லூசா ...அப்பாவும் பொண்ணும் சிரிக்க மாட்டாங்களா ....இது என்ன coraamaiya
இருக்கு .... ஏன் சிரிக்க மாட்டாங்க ...இயல்பா ????..அது எப்படி புரியலையே ....
ஐய்யோ...விசாரிக்க கூப்பிடுறான் ....குட்..குட் ....
என்னப்பா இது ....இவன்னுக்கு பொண்டாட்டி பேசுறது புரியலை ...இவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்ததா .... எனக்கு சந்தேகமா இருக்கு....இப்படி முழிக்குறான்......