Adhirith
Well-Known Member
அருவா !!!! அவனை துண்டு துண்டாக கூறு போடும் அவளின் சொற்றம்புகள் ... அதிகம் பேசாமலே சேதாரம் உண்டு பண்ணிடுவா.
கண்டிப்பா உடைந்து விடுவாள். எதற்கும் கொடுப்பினையில்லை என்று..
ஈஸ்வரின் மனைவி என்ற அடையாளத்தை வர்ஷிணி விட்டுக் கொடுக்க மாட்டாள் .. அவளுக்கென்ற ஓரு முகவரியை ஈஸ்வர் கொடுப்பான்..
ஹா ஹா ... ஈஸ் யாரையுமே நிம்மதியா இருக்க விட மாற்றான் , ஊரே புலம்ப வைக்கிறான்
மத்த ஹீரோஸ் எல்லாம் எப்படி இருந்தாங்க இவனும் இவன் பண்ற ரௌசு தாங்கலை ....
அவர்களின் திருமணத்தின் போதே அவளுக்கு ஈஷின் மனைவி என்ற அடையாளம் கிடைத்துவிட்டது.
எதற்கும் கொடுப்பினை இல்லை என்று,
"நீயும் வேண்டாம்,உன்னால்வரும் அடையாளமும் வேண்டாம்"
என்று தூக்கி எறிந்தால், .............
ஈஷ்வரா உன் நிலை என்ன ஆகும்?
அல்வா வாங்க போவது நிச்சயம்.
கொஞ்சம் kkஅவை இப்படியும் பறக்க விடலாம்