சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இல்லாமலேயே பொண்ணும் மாப்பிள்ளையும் fix பண்ணுறாங்களா???????
இவங்க பெரிய வீடுன்னா அவங்க சம்மதம் தேவையில்லையா????? இப்போவும் இவங்க முடிவை அவர்கள் மேல் திணிப்பார்களா??????
but இப்போ அப்போ இருந்த துளசி குடும்பம் இல்லை..........
துளசி பதில் என்னவோ?????
திருவும் சம்பந்தப்படப்போகிறான்....... திரு அனுபவப்பட்டவன்........ So மீரா, பிரசன்னா முடிவுக்கு விட்டுவிடுவான்.......
பொண்ணு மாப்பிள்ளை சம்மதிப்பார்களா??????
இல்லை கரியை பூசுவார்களா????????
ஹோ, வேலனின் பிள்ளைகள்-
தானே-ன்னு பழைய நினைப்பு-ல
மஞ்சள் தேய்ச்சு குளிக்கப்
பார்க்கிறாங்க, திருநீர்வண்ணனின் செத்தப்பா வீட்டினர், Joher டியர்?
அவங்கள்-லாம், ஒன்றை
மறந்து விட்டார்கள்
என்னதான் திருப்-பையனின்
other religion லவ்வை உடைச்சு,
கல்யாணம் செஞ்சாலும்,
துளசியிடம் சம்மதத்தைக்
கேட்டுத்தான், துளசியும்
விருப்பப்பட்டுத்தான்,
திருநீர்வண்ணனை,
இவளுக்கு மேகநாதன்
மணமுடித்து வைத்தாரேத் தவிர, வேலைக்காரன் வேலனின்
பொண்ணு-ன்னு,
ஒரு நாளும் துளசியை,
மேகா இளக்காரமாய்
நினைக்கவில்லை
மாமனாருக்குப் பிடித்த,
மேகா, விரும்பிக் கொண்டு வந்த,
அழகு மருமகள், துளசி
இப்போ மாமியாருக்கும்
பிடித்தமானவளாகி விட்டாள்
பிரசன்னா, அக்கா சொல்
மீற மாட்டான்
பெற்றோரும், மூத்த மகளின்
சொல்படி-தான் நடப்பவர்கள்
என்னதான் வாயடித்தாலும்,
மீரா, பெற்றோருக்கு அடங்கிய
மகள்தான்
சோ, in Prasanna and Meera's
marriage, இதிலே துளசியின்
சொல் and முடிவுதான், பிரதானம்
பார்ப்போம், துளசி என்ன செய்யப்போகிறாள் என்று,
Joher டியர்?