திருவும் அப்போ just 21 தான் but பிரசன்னா அப்படி இல்லையேThulasi um chinna ponnu thampa
திருவும் அப்போ just 21 தான் but பிரசன்னா அப்படி இல்லையேThulasi um chinna ponnu thampa
துளசி அவனோட அவ்வளவு நாள் அன்பையும் ஒரே நாளில் புரிஞ்சுக்கணுமாம் அதுவும் துரை சொல்லாமலே.ம்ம்ம்.....எவ்வளவு அவசரம் பாருங்க. கண்டிப்பா இவன் அவசரபட்டு குறை பிரசவத்தில் பிறந்திருக்கிற வாய்ப்பிருக்கு. எதுக்கும் அகிலாண்டேஸ்வரி அம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுவிடுவோமா Jo...Atleast காலை இதமா பிடிச்சி விட்டிருக்கலாமே......
எவ்வளவு சந்தோஷமான சேதி.....
கொஞ்சம் கூட response இல்லையே..... தூங்க விட்டுட்டானே.......
கொட்ட கொட்ட முழிச்சு மனசுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தி அவனையும் குழப்பி துலசியையும் குழப்புவான்......
அகிலாண்டாம் நடுமண்டையில நச்சுன்னு கொட்ட போறாங்க......
துளசி தான் இவனை காப்பாற்றனும்......
குறை பிரசவத்தில் பிறந்தவனோ?????
திருவும் அப்போ just 21 தான் but பிரசன்னா அப்படி இல்லையே
20 லட்சம் தான் கொடுத்தான்பத்து லட்சம் தானே கொடுத்தான்.!!! அது எப்போ 20 ஆச்சு???? அதையும் எப்போ திருப்பி வாங்க மாட்டேன்-னு சொன்னான்??? அது கடன் - மா..
துளசி அவனோட அவ்வளவு நாள் அன்பையும் ஒரே நாளில் புரிஞ்சுக்கணுமாம் அதுவும் துரை சொல்லாமலே.ம்ம்ம்.....எவ்வளவு அவசரம் பாருங்க. கண்டிப்பா இவன் அவசரபட்டு குறை பிரசவத்தில் பிறந்திருக்கிற வாய்ப்பிருக்கு. எதுக்கும் அகிலாண்டேஸ்வரி அம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுவிடுவோமா Jo...
வேணும்னு நினைச்சிட்டா எத்தனை வயசு வரை வேணும்னாலும் காத்திருக்கலாம்.....
அது மாமாவை பண்ணுவங்களேன்னு சொன்னது......
ஏன் சித்தப்பா வீட்டில் வந்து திரு பாடம் படிக்கணும்.....
திருவுக்கே வந்தால் என்ன பண்ணுவான்னு சொன்னது.......
இந்த discussion இதோட விட்டுடலாம்.......
திரு முழிச்சிட்டு தான் இருக்கிறான்....
அவனை கலாய்ங்க...... திட்டுங்க...... love you திரு கூட சொல்லுங்க.....
O
ஓ...... நீ என்னைவிட oldஆ.....
இப்போ மட்டும் தான் ஸ்மைலி வருது......
அக்கா.... !!!!
age is mere a number..
It wont affect the me in ME... and you know that I am younger...
இல்லனா வெங்கி அவளை திரும்ப கொண்டு போய் அம்மா வீட்ல விட்டுடுவான்..... அது தான் mathuchiமூன்று மாத பிரிவு திரு அகிலாண்டத்தையும் மாத்தினது ok
சாரதாவை பணம் மாத்துசு ok
ஷோபனாவை எது மாத்திசு அவ
மாமனார் முதல்கொண்டு எல்லோரையும் எதிர்த்து பேசுவா
அவ மாரினது தான் நம்பமுடியவில்லை
ஹா....திரும்ப ....திரும்ப நான் கேட்கும் ஒரு கேள்வி எப்படி இப்படி எல்லாம் யோசிக்றீங்க Jooதிரு உனக்கு தூக்கம் வரலைனா இந்த பாட்டு கேளு..... உன் வாழ்க்கை உங்கள் கையில்னு புரியும்......
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே
காமனை வென்றாக வேண்டும்