Saveetha Murugesan's Mullai Vendan 11

Advertisement

MythiliManivannan

Well-Known Member
கல்யாணத்திற்கு முன்னாடியே இப்படி ஒரு அடின்னா.... கல்யாணத்திற்கு அப்புறம் நம்ம நிலைமை எப்படி இருக்குமோன்னு யோசிச்சிருப்பானா.......:rolleyes:

மச்சினங்கற மரியாதை கொஞ்சம்கூட இல்லாம அவங்கிட்ட சொல்லாமயே..... வேந்தன் அவங்க வீட்ல இருந்து கிளம்பிட்டான்னு, அபி முறைக்கிறானா.......;)
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னுமா அபிக்கு கோவம் போகல
Aamava nee poi un lect koduda....settle aagirva;)
Naane oru line la thaane comment potrukken..

Banuma kuduppanga wait pannu:p
ஹா... ஹா... ஹா...............
ஏனப்பா, அபிஷேக் தம்பி?
அவரோட ஆம்படையாளைத்தானே,
எங்க யாழ் வேந்தன், சைட் அடிக்கிறார்
அதிலே, நோக்கென்னப்பா கஷ்டம்?
நோக்கென்ன நோகறது, அம்பி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உன்னை முறைக்கிற,
முறைப்பொண்ணைத் தானே
கல்யாணம் பண்ணிண்டிருக்காய்?
சும்மா ஜம்முனு, மாப்பிள்ளை
மிடுக்கோட இரு, யாழ் டியர்
அவன், அந்த அபிஷேக், கிடக்கிறான்
சுண்டைக்கா பய
ராஜம் வேண்டாம்,
பாவம், அவங்க நல்லவங்க,
மாப்பிள்ளை முறுக்கை, கெத்தை,
அக்கா and தம்பிக் கிட்ட,
நீ காட்டு, யாழ் வேந்தன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனா, அந்த சுரணை
கெட்ட மாப்பிள்ளை,
யாழ் டியர், என்னமோ
அவன் பொஞ்சாதி,
பூப்பந்தைத் தூக்கி
இவன் மேலே போட்டது
போல ஒரு பில்டு அப்பு,
காட்டுறான் பாரு,
கோமதி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top