Murpagaal seiyin pirpaagal Vilaiyutho??
Ha ha ithenna puthu kathaiya irukkey...
Murpagaal seiyin pirpaagal Vilaiyutho??
Arumaiyana ud
Nice update. Romba touching ah irunthathu. Chennai la problem queue la iruku polavae
Priyan paavam than...innum enna enna irukko...
Puridhal pathi romba azhaga solli irukeenga savee ka....suguna character super....
வல்லவரையன்,
ரொம்பவே பாவம் பா
யார் மீது தவறு-ன்னு
தெரியலை
மொத்தத்தில், வதனாவும்,
வல்லவரையனும்,
இரண்டு பேருமே
நிம்மதி இல்லாமல்
தவிக்கிறார்கள்,
சவீதா செல்லம்
தன்னோட குழந்தையையே கடத்திட்டோமே-ன்னு,
தான் செய்த தப்பை,
நினைத்து வருந்தும் வல்லவரையனைப்
பார்க்கும் பொழுது
பாவமா இருக்கு,
சவீதா டியர்
வல்லவரையன்,
இவனுக்கு மட்டும்
ஏம்ப்பா இவ்வளவு
கஷ்டம், சவீதா டியர்?
தான் செய்த தப்பை
நினைத்து வருந்தும் வல்லவரையனைப்
பார்க்கும் பொழுது,
சுகுணாவிடம் மன்னிப்பு
கேட்கும் பொழுது,
பிரியாவின் போட்டோ
ஆல்பத்தை தானே
வைச்சுக்கட்டுமா-ன்னு,
வல்லவரையன்,
சுகுணாவிடம் கேட்கும்
பொழுது, எனக்கு
அழுகையா வருது,
சவீதா டியர்
பத்து வருஷமா,
பொண்டாட்டி, பெண்ணை
பிரிந்து வல்லவரையன்
அனுபவித்த கொடுமையே
போதும்ப்பா, சவீதா டியர்