ஹலோ தீதி,
வாவ் நைஸ் எபி... "கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக" இந்த பாட்டு தான் போல... அனு பரத் கல்யாணம் இனிதாய் நடக்குமா? இல்லை ஏதும் பிரிச்சனை வருமா? கவிதை செம தீதி... waiting for next ud...
thanks for your lovely comment geethu maa... kavithai pidichathil happy maa...